பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க புரட்டாசி அமாவாசை அதாவது, மகாளய அமாவாசை சிறந்த நாளாகும்.
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடமிருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அதனாலேயே சூரியனை பிதுர்காரகன் என்கிறோம்.
அமாவாசை நாட்களில் தீர்த்தக் கரைகளில் நீராடும்போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மையை தரும்.
அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின்போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டிற்கு கொண்டுவந்து தீர்த்தமாக தெளிப்பதால், வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
மகாளய அமாவாசை :
இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளை புரட்டாசி மாதம் 11ஆம் தேதி செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 3.08 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் கூடிய நாளில் மகாளய அமாவாசை தொடங்குகிறது.
அமாவாசையன்று நாம் செய்ய வேண்டியவை :
அமாவாசையன்று ஏழை குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவர்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க புரட்டாசி அமாவாசை அதாவது, மகாளய அமாவாசை சிறந்த நாளாகும்.
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடமிருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அதனாலேயே சூரியனை பிதுர்காரகன் என்கிறோம்.
அமாவாசை நாட்களில் தீர்த்தக் கரைகளில் நீராடும்போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மையை தரும்.
அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின்போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டிற்கு கொண்டுவந்து தீர்த்தமாக தெளிப்பதால், வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
மகாளய அமாவாசை :
இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளை புரட்டாசி மாதம் 11ஆம் தேதி செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 3.08 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் கூடிய நாளில் மகாளய அமாவாசை தொடங்குகிறது.
அமாவாசையன்று நாம் செய்ய வேண்டியவை :
அமாவாசையன்று ஏழை குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவர்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.