பா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’
கழுகார் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் டி.வி-யில் ஓடிக்கொண்டிருந்தன.
ஆவி பறக்கும் காபியோடு, தட்டு நிறைய மினி சமோசாவும் எடுத்து வைத்த நாம், ‘‘தேர்தல் ஆணையரை ஸ்டாலின் சந்தித்துள்ளாரே… என்ன விசேஷம்?’’ என்ற கேள்வியையும் முன்வைத்தோம்.
மூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்!
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக மீதம் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற்றது. கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், பஞ்சாயத்துத் தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என 91,975 ஊரகப் பதவிகளுக்கு நடைபெற்ற
தனியே தவிக்கும் நவீன வாழ்க்கை
மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதன் மற்ற விலங்கினங்களை விட சுக துக்கங்களை பிறருடன் உணர்வு ரீதியாக பகிர்ந்து கொள்வதில் ஆர்வமுடையவன். ஆனால், காலத்தின் மாற்றங்களில் இதுவும் ஒன்று என என்னும்படியாக இப்போதெல்லாம் நம்மில் பெரும்பாலோர் தனிமையை விரும்புவதோடு மற்றவர்களையும், நம் வீட்டு உறுப்பினர்கள் உட்பட நம்மை அறியாமல் தனிமைப்படுத்துகிறோம், உதாசீனப்படுத்திக் கொண்டுமிருக்கிறோம் அல்லது நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்…
எதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்!’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்
புகைபிடிப்பது உடலுக்கு உகந்தது அல்ல என்பதால் சிகரெட் அட்டைகளில் எச்சரிக்கை வாசகத்துடன் அடங்கிய விழிப்புணர்வு புகைப்படம் அச்சிடப்படுகிறது. சிகரெட்டைப் போலவே பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளும் உடலுக்குக் கேடு விளைவிக்கும்
புதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்!’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்
சசிகலாவுக்குப் போதாத காலமோ என்னமோ தெரியவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சொத்துகள் வாங்கிய விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில், விவேக் மூலமாக மற்றொரு பிரச்னையும் கிளம்பத் தொடங்கியிருக்கிறது.