வழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது
தமிழகத்தில் சாலை விபத்துகள், உடல்நலக் குறைவு, குற்றச் செயல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் வழக்கமான நாட்களில் ஆண்டு முழுவதும் நடைபெறும் உயிரிழப்புகளை ஒப்பிடும்போது, ஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரல் மாதத்தில் பெருமளவில் உயிரிழப்புகள் குறைந்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளன.
கொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு?
மத்திய அரசின் முடிவுக்குத் தலையசைக்கவே வாய்ப்புகள் அதிகம். தற்போது தமிழகத்தில் சென்னை நீங்கலாக, பிற மாவட்டங்கள் இயல்பு நிலையில் இருக்கின்றன.
கொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி?
கொரோனாவால் பல தொழில்கள் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் சைபர் மோசடி கும்பல் செம ஆக்ட்டிவ்வாக இருக்கிறது. இரண்டு காரணங்கள்… ஒன்று எப்போதையும்விட இப்போதுதான் நாம் அதிகம் இணையத்தைப்
`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா?’- நிபுணர்களின் ஆலோசனைகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
கலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்!
மனித உடலில் நடக்கும் ஒவ்வொரு செயலும் அதிசயமே. உணவு செரித்தல், கரு உருவாதல், நாம் தினமும் உறங்கும் நேரத்துக்கு அலாரம் அடித்ததுபோல் தூக்கம் வருதல் என்று பல அதிசயங்களை
கால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம்! மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.
பெண்களுடைய குணாதிசயங்கள் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படி இருக்கக் கூடாது என்று பலவகையான சாஸ்திர குறிப்புகள், பலவகையான கோட்பாடுகளை
அதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்
கட்சியின் சீனியர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். அதேவேளை சீனியர்கள் ஓரம்கட்டப்பட்டு எளிய மனிதனையும் எம்.எல்.ஏ.,வாக்கி, அமைச்சராக்கி அழ்கு பார்ப்பார் ஜெயலலிதா.
பத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..
பத்து நிமிடங்களில் இலவசமாக பான் கார்டு எண் பெறும் வகையில், புதிய திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிமுகப்படுத்தினார்.
அதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்
ஜெயலலிதா இருந்தபோது அதிமுக ராணுவம் போல் கட்டுகோப்புடன் இருந்தது. ஜெயலலிதாவின் விரலசைவு, கண்ணசவில் கட்டுப்பட்டுக் கிடந்தது. மறுத்து பேசவோ, எதிர்த்து கூறவோ ஆளில்லை. மறுக்கவும், எதிர்க்கவும் முடியாது. மீறி தவறிழைத்தால் அது
கொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்? – ஓர் வழிகாட்டுதல்!
எல்லோருக்கும், எதிர்காலத்தில் கல்வி, திருமணம், வீடு கட்டுவது, கார் வாங்குவது எனப் பல தேவைகள் இருக்கும். இதற்கு வாங்கும் சம்பளத்திலிருந்தோ, தொழிலிலிருந்து கிடைக்கும் லாபத்திலிருந்தோ ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு சரியான நிதித் திட்டமிடல் அவசியம்.