ஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்!
நாற்பது நாள்களைக் கடக்கப் போகிறது ஊரடங்கு. ஆனால், இன்னும் முக்கிய நகரங்களில் நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்கிற வருத்தம் மத்திய அரசுக்கு இருக்கிறது.
சொன்ன நேரத்துக்கு ஹேங்அவுட்ஸ் மீட்டில் வந்த கழுகாரிடம், ‘‘மே 3-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு என்னவாகும்? முடிவெடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் திணறுகின்றன போலிருக்கிறதே?’’ என்ற கேள்வியை வீசினோம்
`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்!’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்
ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்பது அதிக வீரியம் இல்லாத வேதிப்பொருள்தான். சாதாரணமாக, நம் காதுகளில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய இது பயன்படுத்தப்படும்.
கோவிட்-19 கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து நாம் அடிப்படை சுகாதார முறைகளாகக் கடைப்பிடித்துவரும் இரண்டு முக்கியமான விஷயங்கள், மாஸ்க் அணிவதும் மற்றும் ஹேண்ட் சானிடைஸர் பயன்படுத்துவதும். அனைவரும் மாஸ்க் அணிவதையும், கைகளைச் சுத்தப்படுத்த சானிடைஸர் பயன்படுத்தவும் தொடங்கியவுடன், இவற்றுக்கான பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது.
`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்! -முழு விவரம்
ஊரடங்கை மே 17-ம் தேதி வரை நீட்டிப்பு செய்த மத்திய அரசின் முடிவை செயல்படுத்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு
முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்!
கரோனா சோதனை உபகரணங்கள் வாங்குவதில் ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால் எடப்பாடியின் முதல்வர் நாற்காலிக்கு உள்ளுக்குள்ளேயே போட்டி நடப்பதாகச்