அ.தி.மு.க-வுடன் கைகோப்பது கடினம்!’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’?
அ.தி.மு.க-வுடன் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை பி.ஜே.பி-யின் கூட்டணி தொடருமா? என்கிற சந்தேகத்தை எழுப்ப ஆரம்பித்துள்ளனர் பி.ஜே.பி-யினர். அ.தி.மு.க-வின் தேர்தல் வியூகம் குறித்த தகவல் கசிந்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
பில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்கம் செய்த கூகிள்! உடனே டெலீட் செய்யுங்கள்!
மிகவும் ஆபத்தான கடினமான ஆண்ட்ராய்டு தீம்பொருளில் என்று அழைக்கப்படும் மால்வேர் தான் ஜோக்கர் மால்வேர். இந்த மால்வேரின் பெயர் மட்டும் தான் வேடிக்கையானது, ஆனால்
வீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா? – லாப நஷ்டக் கணக்கீடு!
ஒருவர் வீட்டுக் கடனை ஐந்து ஆண்டுகளில் செலுத்தி முடிக்கிறார் எனில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான வரிச் சலுகையை இழக்கிறார்.
நடுத்தர வருமானப் பிரிவினர் அல்லது உயர் நடுத்தர வருமானப் பிரிவினரில் சிலர் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியிருப்பார்கள். இவர்களில் பலருக்கு இந்தக் கடன் மிகப்பெரும் சுமையாக, கவலை தருவதாக இருக்கும். அதனால் முடிந்தவரை விரைவாகக் கடனைச் செலுத்தி முடித்து, வீட்டுப் பத்திரத்தை வாங்கித் தங்கள் வசம் வைத்துக்கொள்வது என்பது பெரிய லட்சியமாகவே இருக்கும்.
பா.ஜ.க, பா.ம.கவுக்கு கல்தா, வாக்குச்சாவடிக்கு `500’… அ.தி.மு.கவின் பக்கா ப்ளான்!
அ.தி.மு.க, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் காய் நகர்த்தல்களைத் தொடங்கிவிட்டது. கடந்த வாரம் அ.தி.மு.கவின் சீனியர் தலைவர்களுடன் இதுகுறித்து விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடிக்கு எதிராக 14 அமைச்சர்கள் போர்க்கோலம்!
“கிரீன்வேஸ் சாலையில் சோர்ஸ் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். விரைவில் வந்துவிடுகிறேன்”-கழுகாரிடமிருந்து ‘வாட்ஸ்-அப்’ தகவல் சிணுங்கியது. அவருக்காகச் சுடச்சுட மிளகாய் பஜ்ஜியுடன் காத்திருந்தோம். சிறகுகள் படபடக்க வந்தமர்ந்தார் கழுகார். “கிரீன்வேஸ் சாலை என்றீரே, அமைச்சர் யாரையேனும் பார்த்தீரோ?” என்றபடி சுடச்சுட பஜ்ஜியை நீட்டினோம். “கில்லாடிதான் நீரும். ஒரு மூத்த அமைச்சரை சந்தித்துவிட்டு வருகிறேன். ‘ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரிய பிரளயம் வெடிக்கக்கூடும்’ என்றார் அந்த அமைச்சர்” என்றபடி செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.
உலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை?
உலக சுகாதார நிறுவனம், உலக அளவில் மருத்துவத்துறையை கண்காணித்து வழிகாட்டும் ஒரு சர்வதேச அமைப்பு. உலக நாடுகள், தாங்கள் எதிர்கொள்ளும் மருத்துவம் சார்ந்த பிரச்னைகளை உலக சுகாதார நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லும். அந்த நிறுவனத்தில் உள்ள நிபுணர்கள், அதற்கான தீர்வை முன்மொழிவார்கள்.