தோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு !
இன்று கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள். அவர்களை இந்நாளில் வழிபட தோஷங்கள் விலகும் சந்தோஷங்கள் பெருகும். கருடன் விஷ்ணுவின் வாகனமாகவும் பாம்பு சிவனின் ஆபரணமாகவும் விளங்குகிறது. எல்லா பெருமாள் கோயில்களிலும், பெருமாள் சந்நிதிக்கு எதிரே, பெருமாளை நோக்கி கைக்கூப்பி நிற்கும் கருடாழ்வாரைத் தரிசிக்கலாம்.
கொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது…!! விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..!!
கொசுக்கள் ஏன் மனித ரத்தத்தை குடிக்கின்றன என்பது தொடர்பாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து