பெற்றோர்களே… பணத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு சரியாகத்தான் சொல்லித்தாருங்கள்
சிறு வயது முதலே நிதிக் கல்வி அவசியம் என்னும் கருத்து உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது. 2014-ல் எடுக்கப்பட்ட ஸ்டாண்டர்ட் & புவர் சர்வேயில், இந்தியர்களில் 76% பேர் நிதிக்கல்வி பெறாதவர்கள் (Financially Illiterate) என்கிற உண்மை தெரிய வந்திருக்கிறது. உலக அளவிலான சராசரியாக 67% பேர்தான் நிதிக் கல்வி இல்லாமல் இருக்கின்றனர். அந்த வகையில், நம் நாட்டில் அதிகமான மக்கள் நிதிக் கல்வி இல்லாமல் இருப்பது மாற்றப்பட வேண்டிய விஷயமே! Read More ………………….
ஏடிஎம் கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி?
ATM கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாமென்று எத்தனை பேருக்கு தெரியும்! தெரிந்துகொள்ளுங்கள்!
தற்போது ஏடிஎம் மோசடி ஏடிஎம் கொள்ளை போன்றவற்றை தடுக்கும் வகையில் சில வங்கிகள் ஏடிஎம் இல்லாமலேயே ஏடிஎம் மெஷினிலிருந்து பணம் எடுக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முறையின் மூலம் உங்கள் ஏடிஎம் கார்டுகள் பாதுகாப்போடு இருப்பதுடன்,சில நேரங்களில் Read More ..,……………….
இளநரை முதுநரை என கவலை வேண்டாம்! எல்லாம் கருமையாக மாறி முடியும் வேகமாக வளர
இளநரை முதுநரை என கவலை வேண்டாம்! எல்லாம் கருமையாக மாறி முடியும் வேகமாக வளரும்! இன்றைய இளைஞர்கள் அதிகமாக ஒன்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது தலைமுடி பிரச்சனை. இளவயதிலேயே இளநரை என்பது வந்துவிடுகிறது. அது ஒரு சில ஹார்மோன் குறைபாடுகளால் மற்றும் சத்து குறைவால் ஏற்பட வாய்ப்புள்ளது.…Read More ……………………
வைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்
கொரோனாவின் தீவிர நோய்ப் பரவலால் வைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட் ஏற்பட்டுவிட்டது. தனித்திருப்பது, விலகியிருப்பது என்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் வேண்டும் என்று பொதுமக்கள் நிறையவே லாக் டவுனில் மெனக்கெட்டார்கள். இந்த மெனக்கெடலின் தொடர்ச்சியாகவே வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் என்பதை உணர்ந்து, அது சார்ந்த உணவுப்பொருட்களைத் தேடி
வெளிப்படையான வரி விதிப்பு’ (Transparent Taxation – Honoring the Honest’) திட்டம்
வரி சீர்திருத்தங்கள்! வரி நிர்வாகத்தில் முக்கிய சீர்திருத்தமாக, வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடக்கி வைத்தார். அதன்படி, அதிகாரிகளின் இடையீடு இன்றி நேரடியாக வரி செலுத்துவது நடைமுறைக்கு வரும். வரி செலுத்துவோரின் உரிமைகளும் உறுதிசெய்யப்படும். Read More ………………….