கூட்டறிக்கை வெளியிட்டும் கூடாத இதயங்கள்… நீறு பூத்த நெருப்பாக தகிக்கும் அதிமுக..!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவில் எழுந்துள்ள உட்கட்சி மோதல் அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கலக்கம் அடையச் செய்துள்ளது. அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதனை ரசித்து வருகிறது சசிகலா தரப்பு Read More
பணக்காரர் ஆக இந்த 7 உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால் போதும்!!
கோடீஸ்வரர் ஆவது கடினம்? பெரும்பாலான மக்கள் அதை கடினமாக கருதுகின்றனர். ஆனால், உலக ஜாம்பவான்கள் பில் கேட்ஸ் அல்லது ஜெஃப் பியூஸ், வாரன் வேஃப் அல்லது ஜாக் மா போன்ற கோடீஸ்வரர்கள் யாரும் இல்லை. இருப்பினும், கடின உழைப்பால், அவர் ஸ்மார்ட் Read More
இப்போது விட்டால் எப்போதும் இல்லை.. ஓபிஎஸ்க்கு ஆதரவாக முன்வைக்கப்படும் தென்மாவட்ட ஜாதி அரசியல்..!
அதிமுகவில் அதிகாரம் பொருந்திய நபர்கள், அமைச்சர்கள் எல்லாம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்கிற நிலை மாறியுள்ள நிலையில் தற்போது விட்டால் அந்த நிலையை நாம் எப்போதும் பிடிக்க முடியாது என்று ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஜாதிய ரீதியாக காய் நகர்த்தப்படுகிறது.Read More,…,,,,,,,,…..,,,,
இந்தியாவில் அதிகரிக்கும் கல்லீரல் சிரோசிஸ் மரணங்கள்… காரணம் என்ன?
ஆரம்பத்தில் இரண்டரை கிலோ அளவில் ஆரோக்கியமாக இருந்த கல்லீரல், சிரோசிஸ் நிலையில் சிறியதாகச் சுருங்கி கரடுமுரடாகிவிடும். இதுவே கடைசி நிலை. இந்த நிலையில் கல்லீரலின் அனைத்து இயக்கங்களும் நிறுத்தப்படுகின்றன.
மராத்தியத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான நிஷிகாந்த் காமத் சமீபத்தில் கல்லீரல் சிரோசிஸ் நோய் காரணமாக உயிரிழந்தார். இவர் தமிழில் மாதவனை நாயகனாக வைத்து `எவனோ ஒருவன்’ என்ற படத்தை இயக்கியவர். கல்லீரல் சிரோசிஸ் பிரச்னையால்
`யார் இந்துக்களின் நண்பன்?’ – அடித்துக்கொள்ளும் அ.தி.மு.க – பா.ஜ.க!
`தமிழக அரசின் தடை உத்தரவை மீறி, விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவோம்’ என்று ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக பா.ஜ.க எடுத்துள்ளது. இது, கூட்டணிக்கு இடையிலான மோதலை அதிகப்படுத்தியுள்ளது.
`விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடியே தீருவோம்’ என்று சூளுரைத்திருக்கிறது இந்து முன்னணி. சில மாதங்களாக அ.தி.மு.க-வுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் பா.ஜ.க., இந்த விவகாரத்திலும் மோதலை உருவாக்கி, `இந்துக்களின் நண்பன் நான்தான்’ என்ற அஜெண்டாவை தூக்கிப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அரசியல்ரீதியாக இதன் தாக்கம் என்ன?
`யார் இந்துக்களின் நண்பன்?’ – அடித்துக்கொள்ளும் அ.தி.மு.க – பா.ஜ.க!
`தமிழக அரசின் தடை உத்தரவை மீறி, விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவோம்’ என்று ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக பா.ஜ.க எடுத்துள்ளது. இது, கூட்டணிக்கு இடையிலான மோதலை அதிகப்படுத்தியுள்ளது.
`விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடியே தீருவோம்’ என்று சூளுரைத்திருக்கிறது இந்து முன்னணி. சில மாதங்களாக அ.தி.மு.க-வுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் பா.ஜ.க., இந்த விவகாரத்திலும் மோதலை உருவாக்கி, `இந்துக்களின் நண்பன் நான்தான்’ என்ற அஜெண்டாவை தூக்கிப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அரசியல்ரீதியாக இதன் தாக்கம் என்ன?