எப்போதும் இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கனுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!
நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம்.
ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
ராங்கால் நக்கீரன் 28-8-20
ராங்கால் நக்கீரன் 28-8-20Read More…………,,,
தொலைபேசி எண்கள் பத்திரம் !! வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..
நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா?
உஷார். உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால். நவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் நமது கணக்கு விவரங்கள் கைமாறுகிறது.
தேர்தல் ஜூரம்! நிர்வாகிகள் நியமனம்..! உதயநிதிக்கு என்ட் கார்டு போட்ட ஸ்டாலின்!
திமுக இளைஞர் அணிச்செயலாளர் பதவி ஏற்றது முதல் பம்பரமாக சுற்றி கட்சிப் பணியாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். கட்சியில் பதவி கிடைத்த பிறகு அவர் செல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவிற்கு உதயநிதியின் செயல்பாடுகள் இருந்தன. அதிலும் செயல்படும் நிர்வாகிகள்,
திருஷ்டி கழிப்பதில் எலுமிச்சை ஏன் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா….?
எலுமிச்சை பழத்தை சாஸ்திரங்கள் ‘தேவ கனி’ என்று விவரிக்கிறது. அதனால், தான் தாந்த்ரீக சாஸ்திரத்தில் எலுமிச்சை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மகா சக்தியான ஆதி சக்திக்கு எலுமிச்சை மாலை கூட போடப்படுகிறது. தீய சக்திகளை துரத்தும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.
இயற்கையான முறையில் ஹேர் கலரிங் செய்வது எப்படி?
ஹேர் கலரிங் செய்ய அழகு நிலையத்தில் போய் செய்தால் பணம் மற்றும் நேரம் அனைத்தும் செலவாகும். அதை விட முக்கியமான ஒன்று அதில் அதிகமாக இரசாயனப் பொருட்கள் கலந்திருக்கும். இயற்கையான முறைகளை பயன்படுத்தினால் தலைமுடி வண்ணமாக மாறுவதுடன் நேரம் மற்றும் பணம் தடுத்து தலை முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
அடிக்கடி மருதாணி வைத்துக்கொள்வதால் இத்தனை நன்மைகள் உண்டா…?
மருதாணி வைப்பது வெறும் அழகிற்காக மட்டும் இல்லை. மருதாணி வைப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.