CBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு???
நாம் எடுத்து கொள்ளும் மருந்துகள் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்க இயற்கையான அணுகுமுறையை பலர் தேர்வு செய்கிறார்கள். சிபிடி எண்ணெய் இது போன்ற ஒரு இயற்கை தீர்வாகும். இது தற்போது ஆரோக்கிய உலகில் அதிக அளவில் பிரபலமடைந்து வருகிறது.
சிபிடி எண்ணெய் நன்மைகள்:
பெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.! ஆண்கள் தவிர்த்துவிடுங்கள்.!
பெண்களின் பெரிய கவலைகளில் ஒன்று… மாதவிலக்குப் பிரச்னை. உடலும் மனமும் ஒரேயடியாகச் சோர்ந்துவிடும்.
”பொதுவாக, 28 நாட்களுக்கு ஒருமுறை வரக்கூடிய மாதவிலக்கு, பலருக்கு இரண்டு, மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறைகூட வந்து பெரும் அவஸ்தையை ஏற்படுத்தும். ஹார்மோன்
ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்!
ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும். ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார் என்றார் அவருக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்
மகாளய பட்ச அமாவாசையில், வீட்டில் உள்ளவர்களுக்கும் வீட்டுக்கும் திருஷ்டி சுற்றிப் போடுவது மிகவும் விசேஷம். நல்ல அதிர்வுகளை உருவாக்கி, இதுவரை இருந்த திருஷ்டியெல்லாம் கழிந்துவிடும். குடும்பத்தாருக்கு இன்று திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.
எப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா?.. இந்த டீ குடிங்க..
குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு ஏற்படும் வறட்டு இருமல், சளி இருமல் ஆகியவற்றை குறைக்க அருமருந்து கசாயத்தின் செய்முறையை சென்னை வர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கவுதமன் குறிப்பிட்டுள்ளார்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்
பாரத் ஸ்டேட் வங்கி மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு ஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி நடைமுறையை அமல்படுத்த உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் ஏடிஎம்க்கு செல்லும் நிலை மாறி, செல்போன் மூலமாகவே பணபரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் படி