வசம்பை தூக்கி வாயில வைக்க ” இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குறதே தெரியாதே..!!
கிராமங்களில் நாம் ஒருவரை திட்டும் போது ” வசம்பை தூக்கி வாயில வைக்க ” என்று திட்டுவது இயல்பானது. இது போன்ற திட்டுகள் கிராமங்களில் அதிகளவு இருக்கும். வசம்பு என்பது மருத்துவ பொருள். குழந்தைகளுக்கு அதிகளவு உபயோகம் ஆக கூடிய பொருளாகும். அவதூறாக சில வார்த்தைகளை பேசினால்,
நினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.
நினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும். நடக்கவே நடக்காதுன்னு சொன்ன ஒரு விஷயத்தை கூட, இந்த பொருள் கிட்ட சொல்லிதா பாருங்களேன்! உடனே நடத்தி தரும்.
சூழ்நிலை காரணமாக சில விஷயங்கள் தொடர்ந்து நமக்கு தடைபட்டுக் கொண்டே இருக்கும். சில நல்ல காரியங்களை, தொடர்ந்து முயற்சி செய்து பார்த்து விட்டு, அது நடக்கவில்லை என்றதும், அந்த முயற்சியை சில சமயங்களில் நாம் கைவிட்டு இருப்போம். இதே போல்
ராங்கால் நக்கீரன் 22-9-20
ராங்கால் நக்கீரன் 22-9-20Readmore,…….
அணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல்
அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள், எந்த பக்கம் தாவுவது என தெரியாமல், மதில் மேல் பூனைகளாக உள்ளன. இருக்கும் இடத்தில் போதிய இடங்கள் கிடைக்காவிட்டால், அணி தாவ, அக்கட்சிகள் நேரம் பார்த்து காத்திருக்கின்றன. இதை நன்றாக அறிந்துள்ள, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தலைமைகள், அதற்கேற்பகாய் நகர்த்த துவங்கி உள்ளதால், தேர்தல் அரசியல் சூடுபிடிக்க துவங்கி
டீல்!’ஓ.பி.எஸ்., -இ.பி.எஸ்., இடையே…
அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் போட்டியில், முதல்வர் இ.பி.எஸ்., – துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இடையே, உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கட்சி பொறுப்பை, ஓ.பி.எஸ்.,சும், ஆட்சிப் பொறுப்பை, இ.பி.எஸ்.,சும் பகிர்ந்து கொள்வது என, இரு தரப்புக்கும் இடையில், உடன்பாடு செய்யப்பட்டுள்ள