டார்க்கெட் சசிகலா… எடப்பாடி எடுக்கும் ஆணைய அஸ்திரம்!
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5, 2016-ல் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம் சுமத்திவிட்டு, அ.தி.மு.க-வை உடைத்துக்கொண்டு வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நபர் ஆணையத்தை அமர்த்திய பிறகு மீண்டும் கட்சியில்
இதயத்தில் இந்த 5 மோசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்!
இயற்கையின் அசாதாரணமான படைப்பாகிய மனிதனின் உறுப்புகளில் ஒன்றாகிய இதயத்தின் வாழ்முறைகளை பார்க்கலாம்.
மனித உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்று இதயம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனிதனும் பல காலங்களுக்கு ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை
வாயுத்தொல்லையா..? இதனை மட்டும் குடித்து பாருங்க..!
வாயுத்தொல்லையால் அதிகம் சிரமப்படுகிறீர்களா.இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும். மூன்று நாட்களில் வாயுத்தொல்லையில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
தமிழகத்தில் பலரை மொட்டையடித்த கதை தெரியுமா???
1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
சேர்ந்தே விளையாடுவோம்… வாப்பா! – டெல்லியே என் பக்கம்… போப்பா! – உச்சத்தில் ஆடு புலியாட்டம்!
பன்னீர் இப்போது எடப்பாடிக்கு எதிராகக் கையிலெடுத்திருக்கும் ஆயுதமே ‘கட்சியை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை’ என்பதுதான்.