3 பொருள் இருந்தா போதும். “எந்த நோயும் வராது”. உங்க ஆயுள் அதிகரிக்கும்..!!
காலை வேளையில் இஞ்சியும் பகல் நேரத்தில் சுக்கு இரவில் கடுக்காய் உண்டுவந்தால் கோல் ஊன்றி நடப்பவர்களும் கம்பீரமாக நடப்பார்கள் என்பது சித்தரின் பாடல் ஆகும். சுக்கு, இஞ்சி, கடுக்காய் இது மூன்றும் உடலில் இருக்கும் கபம் வாதம் பித்தம் என மூன்றையும் சரிசெய்யும் ஒன்று. இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு
இஞ்சி