ராங்கால் நக்கீரன் 27-10-20
ராங்கால் நக்கீரன் 27-10-20
அனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை!
இந்த மூலிகையின் பெயர் சிவனார் வேம்பு. இது செடி முழுவதும் மருத்துவ பயனுடையது. இது வருடாந்திர வளர்ச்சி செடி. இதில் 750 வகைகள் உள்ளன. இதன் இலைகள் முட்டை வடிவில் இருக்கும். பூக்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக இருக்கும். தண்டு சிவப்பு நிற உடையது. இந்த விதை மூலம் இனவிருத்தி செய்யபடுகிறது.
நீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா..? நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..
முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. முட்டையில் பல ஆரோக்கியம் நிறைந்துள்ளது என்பன போன்ற விஷயங்கள் பலருக்கும் தெரியும். எனவேதான் மக்கள் முட்டையையும் தினசரி உணவுத் தேவையுடன் வாங்கி சமைத்து உண்கின்றனர். இப்படி நம்பிக்கையுடன் வாங்கும் அந்த முட்டைகள் தரமானதுதானா என என்றைக்காவது
கூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?
சர்க்கரையுடன் கூடிய இனிப்பான பானங்கள் மற்றும் உணவுகள் கார்டியோ-வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.
அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட அஸ்வகந்தா செடியின் பயன்கள்…!!
அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது.
முதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்…. வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை!
இன்று உலக பக்கவாத நாள். உலகில் பக்கவாதத்தால் (ஸ்ட்ரோக்)ஆண்டுக்கு ஒன்றரை கோடி பேர் பாதிப்படைகிறார்கள். அதில், இந்தியாவில் மட்டுமே ஆறு கோடி பேர் என்று எச்சரிக்கை செய்கிறது மருத்துவத்துறை. பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, ஆண்டுதோறும் அக்டோபர் 29 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு
இண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்! நவ.1 முதல் அமல்!
இண்டேன் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் தொலைபேசி எண்ணை மாற்றியுள்ளது. வரும் நவ.1ம் தேதி முதல் அந்த எண் அமலுக்கு வருகிறது.
உதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.!!!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு முக்கியத்துவம் தருவதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாலும், 2021 தேர்தலில் உதயநிதியால் திமுக தோற்கும் என்று ஐ-பேக் கூறியதாலும், தற்போது அவருக்கு
திருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..?
நெருக்கம் : எந்த உறவாக இருந்தாலும் நெருக்கம் அதிகரித்தால்தான் அந்த உறவின் பலம் அதிகரிக்கும். நெருக்கம் தான் அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அதற்கு தாம்பத்திய வாழ்க்கை மிகவும் அவசியம்.
தங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்!
தங்கத்திற்கு இணையாக கருதப்படும் செடி என்றால் அது ஆவாரம் செடி தான். ஆவாரம் செடியானது மிகவும் குளிர்ச்சி உடையது. அந்த காலத்தில் விவசாயிகள் இந்த செடியைப் பிடுங்கி தலைப்பாகை கட்டிக் கொண்டு வேலை பார்ப்பார்களாம். காரணம் ஆவாரம் பூ செடி மிகவும் குளிர்ச்சி தன்மை உடையதால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக இச்செடியை