விளக்கில் இருந்து தீபத்திரியை மாற்றும் போது இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்
நம்முடைய வீட்டு பூஜை அறையில் வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு நாட்களோ அல்லது தினந்தோறும் தீபமேற்றி வழிபடுபவர்களில் சிலர் அறியாமல் செய்யும் தவறினால் வீட்டிற்கு வரும் மகாலட்சுமி வாசல்படியை தாண்டி வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கமாட்டாள். அதோடு துஷ்ட சக்திகளும் வீட்டிற்குள் வருவதோடு, குடும்பத்திற்குள் தேவையில்லா பிரச்சனைகளை உண்டாக்கி விடும்.
பால், தயிர், மோர் இவற்றை எந்த நேரங்களில் சாப்பிட வேண்டும் என்று தெரியுங்களா?
பால், தயிர், மோர் இவற்றை எந்த நேரங்களில் சாப்பிட வேண்டும் என்று தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்கள்.
பால், தயிர், மோர் போன்ற பால் சார்ந்த பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் பருகினால் மட்டுமே சரியான அளவில் செரிமானமாகி அதில் உள்ள முழுச்சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
கண்டிப்பா. “சாப்பிட்டவுடன் இப்படியெல்லாம் செய்யாதீங்க”. உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு..!!
நன்றாக சாப்பிட்டவுடன் அறியாமல் செய்யும் சில செயல்களினால் நமது ஆரோக்கியம் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது. சாப்பிட்ட உணவு வேகமாக ஜீரணமாக வேண்டும் என்பதற்காக நாம் செய்யும் செயல்கள் சில நமது உடலுக்கு எதிர்மறையாக மாறி செரிமான மண்டலத்தை