ஓ.கே சொன்ன பன்னீர்… இறங்கிவந்த பழனிசாமி’ – முடிவுக்கு வருகிறது அ.தி.மு.க பஞ்சாயத்து!
அ.தி.மு.க வில் நடந்துவரும் உட்கட்சி பிரச்னைகளுக்கு நாளை முடிவு எட்டப்படும். இருவரின் கோரிக்கையுமே சரிசெய்யப்படும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள்.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவனுடையது! எடப்பாடியிடம் ஓபிஎஸ் சரண்டர் ஆனது எப்படி? பரபர பின்னணி..!
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் கிட்டத்தட்ட அதிமுகவையே எடப்பாடியாரிடம் ஓபிஎஸ் ஒப்படைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கடன் தவணை சலுகை பயன்படுத்தியவர்களில் வட்டிக்கு வட்டி தள்ளுபடியால் யாருக்கு லாபம்?
கொரோனா ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கியதால், ஏராளமானோர் வேலை இழந்தனர். அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது. அதிலும், கடன் தவணை செலுத்துவோர் நிலை மிகவும் பரிதாபமாகி விட்டது. இந்தச் சூழ்நிலையில்தான், கடன்