வீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து!
கழுகார் என்ட்ரி கொடுக்கவும், நமது நிருபர் பரபரப்பாக ஓடிவரவும் சரியாக இருந்தது. ‘நடிகர் விஜய் தனது கட்சியைப் பதிவு செய்திருக்கிறார். பிரேக்கிங் நியூஸ்…’ என்றார் நிருபர். பதற்றமே இல்லாமல் புன்முறுவல் பூத்த கழுகார், “தலைப்பைச் சொல்லிவிட்டீர் அல்லவா… பின்னணியை நான் சொல்கிறேன்” என்றபடி நாம் நீட்டிய மிளகாய் பஜ்ஜிகளை சுவைத்தபடியே செய்திகளுக்குள் நுழைந்தார்.
“நடிகர் விஜய்யின் பெயரில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற பெயரில் புதிய கட்சியொன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரையும், பொருளாளராக விஜய்யின் தாய் ஷோபாவையும்
‘ரெய்டு!’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி
ஓர் ஆளுநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்க திட்டமிட்டேன். பல மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டங் களையும் நடத்தினேன். ஆனால், அ.தி.மு.க ஆட்சியாளர்கள் என்னை முடக்கி விட்டார்கள்.
அமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு?… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவரான பாமகவை சேர்ந்த பெரியவன் என்ற முருகன், அமமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், கும்பகோணம் முன்னாள் நகர பாமக செயலாளர் பாலகுரு, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வேதா, முருகனின் சகோதரி மகன் சக்திவேல் ஆகிய 5 பேரை போலீசார் கடந்த 6ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். இவர்களின் கைது பின்னணியில் அமைச்சரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த ரூ800 கோடியை மீட்க அதிமுக நடத்திய மெகா ஆபரேஷன் அம்பலமானது.
இன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..!!!
சாணக்கியரின் பல நீதிகள் இன்றும் பொருந்தக்கூடிய வகையில் உள்ளன. இதனை கடைபிடித்தால், வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளை எளிதாக கையாளலாம்.