குளிர்காலம் வந்தாச்சு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா..? அதற்கான அறிவியல் காரணம் இதோ..!!
குளிர்காலம் என்றாலே ஒரு விஷயம் நம்மை பாடாய்படுத்தும். அது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு. இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு குளிர்காலத்தில் உண்டாகும். மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில். நாம் மிகக் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் பருகுவோம். ஆனாலும் அதிகமான சிறுநீர்
விதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா?! – விளக்கும் மருத்துவர்
இயற்கைக்கு எதிராக மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் மனித குலத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியதே! இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுதான் விதையில்லா பழங்கள். இலந்தைப் பழத்தையோ, நாவல் பழத்தையோ கொட்டையோடு விழுங்கிவிட்டு, `வயித்துக்குள்ள செடி
பா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு?
தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், பா.ஜ.,விற்கு, 35 ‘சீட்டு’கள் வழங்க, அ.தி.மு.க., முன் வந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்!!!
சோற்றுகற்றாழையின் நன்மைகள் பற்றி நிச்சயமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய செடி இது. இச்செடி மருத்துவ ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் பல நன்மைகளை கொண்டுள்ளது. கற்றாழையை வீட்டில் வளர்த்து வந்தால் அதிர்ஷ்டம் கொட்டும் என்பது ஆன்மீகத்தில் உள்ள நம்பிக்கை. இவ்வளவு நன்மைகள் கொண்ட கற்றாழை தவறான முறையில் பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்து குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
மொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ..கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க!
மொபைல் போன் சார்ஜ் போடும் போது பலர் நிறைய விஷயங்களை மறப்பதுண்டு. சிலவற்றை ஞாபகத்தில் வைத்து கொண்டு மொபைல் சார்ஜ் போடுவது நல்லது.
அமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை!
அமித் ஷா, ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை நடத்தினார். நள்ளிரவைத் தாண்டி நடைபெற்ற இந்த ஆலோசனையில், கள நிலவரம் குறித்தும், ரஜினியின் முடிவு குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அமித் ஷாவின் தமிழக விசிட்!
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான அமித் ஷா, அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் சென்னை வந்தார். நேற்று மாலை 4:30 மணிக்கு கலைவாணர் அரங்கில் அரசு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் ஹோட்டலில் அமித் ஷாவை 4 மணி அளவில் சந்தித்து ஆலோசனை