பஞ்சாயத்து மனைகளுக்கு அப்ரூவல் வாங்க அவகாசம்… நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதி மற்றும் அதற்குமுன் பஞ்சாயத்து அப்ரூவல் என்கிற பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்ட மனைகள் மற்றும் மனைப் பிரிவுகள் மற்றும் அந்த மனைப் பிரிவுகளில் பதிவு செய்யப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரைமுறைப்படுத்த 2017 நவம்பர் 3–ம் தேதி வரை அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டப்பட்டது. இந்த ஆணை 2018 நவம்பர் 16 வரை நீட்டிக்கப்பட்டது. அப்படியும் பல லே அவுட்களில் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு அங்கீகாரம் கேட்டு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
அமைச்சர்விடும் தூது… அசராத அறிவாலயம்!
விஷ்ஷ்க்க்…” என்ற சத்தம். சிறகுகளைப் படபடத்தபடி வந்தமர்ந்தார் கழுகார். நெய்முறுக்கைக் கைநிறைய நீட்டினோம். “ஸ்பெஷலாக எதுவும் இல்லையா?” என்று பொய்க்கோபம் காட்டிய கழுகார், முறுக்கை நொறுக்கியபடியே சசிகலாவின் அரசியல் நகர்வுகள் தொடர்பான கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். “கச்சிதமாக இருக்கிறது… ஆனாலும், இதில் சொல்லப்படாத சில விவகாரங்களைச் சொல்லட்டுமா?” என்றபடி கெத்தாக செய்திகளுக்குள் நுழைந்தார்.
அன்றாடம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் பயன்கள் !!
தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு இருந்து வருகிறது. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால், தலை முடிக்கொட்டாது என்று சிலர் கூறுவார்கள்.