வெறும் வயிற்றில் ஊறவைத்த வால்நட் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா ?
வால்நட் என்னும் அக்ரூட் மற்ற எல்லா வகை நட்ஸ்களையும் விட சற்று சுவையிலும் ஆரோக்கிய விஷயத்திலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது.
இது பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், புரதச்சத்து, விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இந்த வால்நட்டில் உள்ளது.
உங்களால் மூட்டு வலியை தாங்க முடியவில்லையா.?”அப்ப நிச்சயம் இந்த பிரச்சனையாக தான் இருக்கும்”. கவனமா இருங்க..!!
ஆர்த்ரைட்டிஸ் என்ற நோயை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அப்படி என்றால் என்ன? அது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கூட்டணி தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல் – 178 தொகுதிகளில் களமிறங்கும் திமுக
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக 178 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கவும் திமுக முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கோவிலில் மறந்தும் இதை செய்யாதீங்க!!
1.கோவிலில் தூங்கக் கூடாது .. 2.கொடிமரம், நந்தி, பலிபீடம் போன்றவற்றின் நிழல்களை மிதிக்க கூடாது.
3. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது..
4. விளக்கு எரியாமல் இருக்கும் சமயங்களில் கர்ப்ப கிரகத்தை வணங்க கூடாது.
5. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது.
பாமக போட்டியிடும் தொகுதிகள் இவைதான்! வெளியானது பட்டியல்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. திமுக நாளை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக நேற்றே தொகுதி பங்கீடுகள்
ஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணி வேண்டாம்!” – கறார் காங்கிரஸ்
கைகள் பிரிகிறதோ?’’ – கேள்வியுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். தட்டில் ரிப்பன் பக்கோடாவை நிரப்பிவிட்டு, ‘‘தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியைக் குறிப்பிடுகிறீரா… அவர்கள்தான் நகமும் சதையுமாக இருந்தார்களே?’’ என்றோம். பக்கோடாவைக் கொறித்தபடி, ‘‘அதெல்லாம் அந்தக் காலம். சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க-வுக்கு எதிராக மூத்த தலைவர்கள் வெடித்துவிட்டார்களாம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.
பட்டு சேலை அணிவது எதுக்காக?
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !!! தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.
அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. பட்டு
நம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்
நமது இந்துமதத்தில் மத சின்னங்களுக்கு சிறப்பு பங்கு உண்டு. வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் என்று சிறப்பான சின்னங்கள் உண்டு. அவற்றை நாம் உண்மையான பக்தியுடன் தரித்துக் கொள்ளும் போது நம் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றுவதுடன் , நம்மையும் ஒரு ஒழுக்கமான
கல்லீரல் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க இவற்றைத் தவிர்க்கவும்
இரத்தத்தை சுத்தம் செய்தல், நச்சுகளை நீக்குதல், ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்றுவது, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேமித்தல் ஆகியவை அடங்கும். எனவே இந்த முக்கியமான உறுப்பை நுனி மேல் வடிவத்தில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஆனால் சில
அரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா? ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்
அரசு வேலை வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். எல்லோருக்கும் அரசு வேலையும் உயர்பதவியும் கிடைத்து விடாது. சூரியபகவானின் அருள் இருந்தால் அரசு வேலையும், அரசியல்வாதிகளுக்கு
செல்வாக்கும் பதவிகளும் தேடி வரும். சூரிய ஜெயந்தி எனப்படும் ரத சப்தமி கொண்டாடப்படும் இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வணங்க அரசு வேலை கிடைக்கும்.