அரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா? ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்
அரசு வேலை வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். எல்லோருக்கும் அரசு வேலையும் உயர்பதவியும் கிடைத்து விடாது. சூரியபகவானின் அருள் இருந்தால் அரசு வேலையும், அரசியல்வாதிகளுக்கு
செல்வாக்கும் பதவிகளும் தேடி வரும். சூரிய ஜெயந்தி எனப்படும் ரத சப்தமி கொண்டாடப்படும் இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வணங்க அரசு வேலை கிடைக்கும்.
கமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்?
அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படவிருக்கின்றன என்பது குறித்து கடந்த கட்டுரையில் பார்த்தோம். இப்போது, தி.மு.க கூட்டணியில் அங்கம்வகித்திருக்கும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்க தி.மு.க தலைமை முடிவு செய்திருக்கிறது என்பது குறித்து இந்தக்
சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு? கேள்வி எழுப்பிய தலைவர்கள்? சத்தியம் வாங்கிய எடப்பாடி!
சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுப்பார், அவரை கட்டியணைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு நேர்மாறாக அவர் ஓ.பி.எஸ்.ஸின் கையையும், இ.பி.எஸ்.ஸின் கையையும் ஒரே நேரத்தில் பிடித்துத் தூக்கினார். இதனால் எடப்பாடி அதிர்ந்து போனார். இருவரும் சமம் என பிரதமரே பொதுமேடையில் அனைவருக்கும் முன்பாக உறுதிப் படுத்தினார். இதை டி.வி.க்கள் நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர்.
இதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்!
கையில் யாரிடமும் காசு தங்குவதில்லை. கடைசி வரை மக்கள் வறுமையிலேயே வாழ்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் மது. குடிப்பழக்கத்தால் உடல் நலன் பாதிக்கப்படுவதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பபட்டு ஏழை குடும்பங்கள் நம் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கின்றன.
டென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன?!
ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ‘ஹேப்பினஸ் ரிப்போர்ட்’ என்கிற பெயரில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. 2012-ம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டுவரும் இந்த ஹேப்பினஸ் ரிப்போர்ட்டில் எப்போதும் டென்மார்க், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நார்டிக் நாடுகள்தான் தொடர்ந்து முதல் வரிசைக்குப் போட்டி போடுகின்றன. 150-க்கும் மேற்பட்ட நாடுகள் பட்டியலிடப்படும் இந்த லிஸ்ட்டில் இந்தியாவின் மகிழ்ச்சி என்பது எப்போதும் சென்சுரியைத்தாண்டித்தான் இருக்கிறது!
40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்
மலையளவுக்கு ஆசைப்பட்ட சசிகலா, இப்போது கடுகளவாவது ஏதாவது நல்லது நடந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த “40” சீட்டுகள்..!