அஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…?
கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது. ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இது மட்டும் தான் காரணமா…?
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…?
கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலிலிருந்து நீரை வெளியேற்றிவிடும் வாய்ப்புள்ளது.
குதிங்கால் வலி அதிகமாக இருக்கா..?” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..!!
குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து சரி செய்ய முடியும்.
காலை அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு குதிங்கால் வலிக்கும் என்று சிலர் கூறுவார்கள். அந்த வழி கணுக்காலில் படர ஆரம்பித்து
உங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா? தெரிந்துக்கொள்வது எப்படி?
இந்திய அரசு வருமான வரிச் சட்டம் 1961 என்பதில் 234H என்ற புதிய பிரிவைச் சேர்த்துள்ளது. இந்த புதிய பிரிவின் படி, ஒவ்வொருவரும் தங்கள் ஆதார் அட்டையை தங்கள் PAN கார்டுடன் இணைக்க வேண்டும். தனிநபர்கள் தங்கள் ஆதார் மற்றும் PAN ஆகியவற்றை மார்ச் 31, 2021 ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால், அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், PAN அட்டை விரைவில் ஆதார் அட்டையுடன்
ஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..
பொதுவாக, காய்கறிகளின் விலை இறைச்சி மற்றும் மீன்களின் விலையை விடக் குறைவு.. ஆனால் உலகில் ஒரு காய்கறியின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.. பணக்காரர்கள் கூட அதை வாங்குவதற்கு முன்பு 10 முறை யோசிக்கிறார்கள். இது உலகின் மிக விலையுயர்ந்த காய்கறி என்று அழைக்கப்படுகிறது. ஆம் காய்கறியின் சுவையைப் பெற, நீங்கள் 82 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.
இந்த தனித்துவமான காய்கறி பெயர் ஹாப் ஷூட்ஸ் (hop shoots).
இந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
நம் கண்கள் உலகை நமக்குக் காட்டுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம், பெரும்பாலும் அவர்களின் கவனிப்பில் நாம் மிகவும் கவனக்குறைவாகி விடுகிறோம். அதே மணிநேரங்களுக்கு, கணினித் திரைக்கு முன்னால் அமர்ந்து உணவு மற்றும் பானம் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது கண்களின் ஆரோக்கியத்தை பாதித்துள்ளது
இந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.
கீரைகளில் தண்டுக் கீரைக்குத் தனி சிறப்பு உண்டு. இது ருசியிலும் சரி, அரிய மருத்துவக் குணங்களிலும் சரி தண்டுக்கீரைக்கு ஈடு இணையில்லை .
பெண்களே…! நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…? இதோ சூப்பர் டிப்ஸ்…!
நமது வீடுகளில் பெண்கள் சமையல் செய்வதற்கு வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
இன்று நமது வீடுகளில் பெண்கள் சமையல் செய்வதற்கு
சர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.
சர்க்கரை நோய்க்கு இன்சுலின் எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் கூட அவர்களுடைய ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை நோய் படிப்படியாக குறைய இந்த பொடி மிகவும் உதவியாக இருக்கும். 15 நாட்களில் சர்க்கரை நோயை முழுமையாக விரட்டியடிக்க 1 ஸ்பூன்
இந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..
சைபர் குற்றங்களை தவிர்க்க எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
சைபர் குற்ற வழக்குகள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இத்தகைய மோசடிகளைத் தவிர்க்க, அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து மக்களுக்கு