மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் அதலக்காய்!!!
அதலக்காய் பற்றி பலருக்கும் தெரியாது. இது பாகற்காயை போன்ற வடிவத்தில் இருக்கும். ஆனால் அளவில் சிறியதாக இருக்கும். பெரும்பாலும் இது கரிசல் காட்டுப்பகுதிகளில் வளரும். வயல் வரம்புகள் மற்றும் தரிசு நிலங்களிலும் தாமாகவே வளரும் தன்மை கொண்டது.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா? எளிதான தீர்வு இதோ..
சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும். இதற்கு பொதுவான காரணம் என்னவென்றால் கிருமிகள் சிறுநீர் வடிகுழாயின் மூலமாக உடலினுள் நுழையும் போது தொற்று ஏற்படுத்தும்.
சிறுநீரக செயலிழப்பை உணர்த்தும் கிரியாட்டினின். கட்டுப்படுத்துவது எப்படி?
நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் புரதத்தை பயன்படுத்துவதால் உருவாகும் உபபொருள்தான் கிரியாட்டின். ஆரோக்கியமான சிறுநீரகம் இந்த கிரியாட்டினை வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். ஒருவரின் ரத்தத்தில் எவ்வளவு கிரியாட்டினின் உள்ளது என்பதைப் பொருத்து அவருடைய சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மதிப்பீடு செய்கின்றனர். கிரியாட்டினின் உடலில் இருந்து
60″ சீட்டுகள்.. சிக்கலில் சசிகலா.. ஊர் ஊராக போய் வாக்கு கேட்க போகிறாரா.. குழப்பத்தில் தொண்டர்கள்!
சசிகலா பிரச்சாரத்துக்கு செல்வாரா? மாட்டாரா? யாருக்காக ஓட்டு கேட்பார்? என்ன சொல்லி ஓட்டு கேட்பார் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.
சென்னை வந்து கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு சசிகலா என்ன செய்தார் என்றே தெரியவில்லை..