சசி ஒதுங்கியது ஏன்?
அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ என, அறிக்கை விட்டு, தன் அரசியல் வாழ்க்கைக்கு, திடீரென முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சசிகலா.இந்த முடிவால், சோர்வு அடைந்துள்ளதாக சொல்லி
சந்திராஷ்டமம் என்றால் என்ன? – அந்த நாளில் நல்ல காரியங்கள் செய்யலாமா?
சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான பணிகளை செய்யக்கூடாது என்கிறார்கள். தவிர்க்க முடியாமல் செய்ய நேர்ந்தால் என்ன பரிகாரம் செய்வது?
கோள்களுக்கு உரிய பணியில் சந்திரனை மனோகாரகன் என நிர்ணயம் செய்திருக்கிறார்கள். நமது மன நிலையை (Mood) பராமரிப்பதே சந்திரனின் பணி. எட்டாம் இடம் என்பது அசுபமான பலன்களை உண்டாக்கக் கூடியது என்பதால் எட்டாம் இடத்திற்கு சந்திரன் (Moon) வருகின்ற அந்தக் குறிப்பிட்ட இரண்டரை நாட்கள் மனநிலை டென்ஷனாக (Tension) இருக்கும்.
பழனிசாமியின் பிரம்மாஸ்திரம்
தேர்தல் கூட்டணிகளை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் நிறையப் பேர் திமுக கூட்டணி பலமாக இருப்பதான ஒரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கலாம். அதிமுக சளைத்தது அல்ல என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுக்கும் இன்னொரு கூட்டணி சொல்கிறது!