இந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.!!!
உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் ஆடாதொடையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம்
எல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”!
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் திமுக நிர்வாகிகள் சிலர் சில முக்கியமான தொகுதிகளில் தேர்தல் பணிகளை செய்வதே இல்லையாம்.. அதிமுகவிற்கு இது தொடர்பாக மெசேஜ் ஒன்று சென்று இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன!
உங்க வீட்டில் அடிக்கடி சண்டையா?. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.!!!
உங்கள் வீட்டில் காரணமே இல்லாமல் அடிக்கடி சண்டை நடந்தால் வெள்ளிக்கிழமையில் இந்த மூன்று பொருட்களை எரித்து விடுங்கள் நன்மை கிடைக்கும்.
வீட்டில் சதா சண்டை, சச்சரவு என்று நிகழ்ந்து கொண்டு இருந்தால் வெளியிலிருந்து வீட்டிற்கு வர பலருக்கும் பிடிக்காமல் போய்விடும். வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்கு வீட்டில் வந்து நிம்மதி இல்லை என்றால் வீட்டிற்கு வரும் நேரத்தை
கணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..!!!
இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்.
ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்.
சசிகலா நாடகம் அம்பலம்
அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை விட்டார்.அப்போதே பலர் அதை சந்தேகித்தனர். ஆனால் அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு இடையூறாக இருந்து விடக்கூடாதே என்ற காரணத்தால் ஒதுங்குவதாக அவர் சொன்னதை பெரும்பாலான மக்கள் நம்பினர். அதற்காக