வாரம் ஒருமுறை பச்சை பயிறு உட்கொண்டு வந்தால் கிடைக்கும் பலன்கள் !!
பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.
பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
ஆக்சிஜனின் அளவை நிலையாக வைத்துக்கொள்ள நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே ஆக்ஸிஜன் அளவு திடீரென வீழ்ச்சியடைகிறது. எனவேதான் நமக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மிகவும் தேவைப்படுகிறது என்று தெரியும். இது கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸூக்காக
ஹாஸ்பிடலில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி வேணுமா.. ஒரே ஒரு ட்வீட் போதும்.. அசத்தும் தமிழக அரசு!
கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு ஒன்றை தமிழக சுகாதாரத்துறை அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 17,000-ஐ கடந்து விட்டது.
தூது போன துரைமுருகன்! – பரபரக்கும் தி.மு.க
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போட அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. ஆனால், அதற்குத் தேவையான அளவு தடுப்பூசி இன்னும் தமிழகத்துக்கு வந்துசேரவில்லை என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்