முடி நீளமா வளரனும்மா? இவற்றை பயன்படுத்தினாலே போதும்!
தலைமுடி நீளமாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று பல பெண்கள் ஆசைப்படுவதுண்டு.
ஆனால் இன்றைய காலத்தில் பலருக்கு தலைமுடி பிரச்சினையாக உள்ளது. முடி உதிர்வு, வறட்சி போன்றவை தினமும் சந்திக்கின்றனர்.
பூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.!
கிராம்பு என்பது ஓவ்வொரு இந்திய வீட்டிலும் காணப்படும் ஒரு மசாலாப் பொருள். இது பல்வேறு குழம்பு மற்றும் பிரியாணி செய்ய பயன்படுத்தப் படுகிறது. இருப்பினும், அதன் எண்ணெய், இலைகள், தண்டுகள் போன்றவை பல்வேறு சுகாதார
சதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..!
சசிகலா, அதிமுக தொண்டர்களை குழப்ப முயற்சிப்பதாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு சசிகலா
கொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா!
கொரோனா இரண்டாம் அலை, முதல் அலையைவிட பல நூறு மடங்கு மோசமாக உள்ளது. முதல் அலை வரும் முன்பே நம்மிடம் கொஞ்சம் பணம் இருந்ததால், அதிகம் கஷ்டப்படாமல் நாம் அதைக் கடந்துவந்தோம். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த ஓராண்டாக பெரிய அளவில் வருமானம் இல்லாமல் போனதால், இப்போது பல குடும்பங்களும் பண நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கு
அவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல்! – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்?
கையில் சில ஆவணங்களுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “இந்து அறநிலையத்துறை செய்தியைத்தானே கொட்டப்போகிறீர்?” என்று கண்சிமிட்டினோம். சிரித்தபடி, “அடேங்கப்பா… பெரிய புலனாய்வுப் புலிதான்” என்று நக்கலடித்துவிட்டு, “கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இணையத்தில் பதிவேற்ற உத்தரவிட்டிருக்கிறார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. மே 18-ம் தேதி துறை அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில், ‘பணம் சம்பாதிக்கிற எண்ணத்துல யாராவது இருந்தா, இப்பவே டிரான்ஸ்ஃபர்ல போயிடுங்க’ என்று எச்சரித்திருக்கிறார். அதிகாரிகள் சற்று அரண்டுதான் போயிருக்கிறார்கள்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.
கொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்..! சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்!
நம்மில் பலரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருக்கிறோம். ஆனால், நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் தேவையான கவரேஜ் இருக்கிறதா? பல நேரங்களில் இருப்பதில்லை. இதனால், கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், ஹெல்த் பாலிசி இருந்தும் கையைவிட்டு பணத்தைச் செலவு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதைச் சமாளிக்க இன்னொரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க முடியாது. ஏனெனில், பிரீமியம் செலவு அதிகரிக்கும். அதனால், டாப் அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதுதான் சரியான வழி.
‘முருகன் எனும் மாமருந்து!’
மே 25 – வைகாசி விசாகம்
முழு நிலவோடு பொலியும் வைகாசி விசாகம் ஆறுமுகனின் அவதார நன்னாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. `விசாகம் ஸர்வ பூதானாம் ஸ்வாமினம் கிருத்திகா சுதம்’ என்று வடமொழியும் `இன்சொல் விசாகா க்ருபாகர’ என்று தென்மொழியும் கந்தனைப் போற்றிப் புகழ்கின்றன.
கந்தனின் கதையும் அவன் குறித்த வழிபாடுகளும் நம் வாழ்வுக்கு வரமாகும்; அவனைப் பாடும் துதிப்பாடல்களோ நம் உள்ளப் பிணியையும் உடற்பிணியையும் போக்கும் மாமருந்தாகும். `ஆறு தாங்கிய ஜோதியான முருகன் ஆறெழுத்து மந்திர மூர்த்தி, ஆறுதலைக் கொடுக்கும் ஆறுமுகன் – அறுபடை வீரன்’ என்பது காஞ்சி மகாபெரியவரின் அருள்வாக்கு.
ஆம், குமரக்கடவுளின் சிறப்புகள் பலவும் ஆறாகவே திகழ்வது மிகவும் சிறப்பு. நாமும் அவற்றை அறிந்து மகிழ்வோம்.
தேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்!
விஷ்ஷ்க்க்’ என்ற சப்தம்… சிறகுகள் படபடக்க வந்தமர்ந்தார் கழுகார். எலுமிச்சை கலந்த இளநீர் சர்பத்தை அவருக்கு நீட்டிவிட்டு, “புதுச்சேரியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக மத்திய அரசு நியமித்திருக்கிறது. கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க கட்சிகள் கொந்தளிப்பதை கவனித்தீரா?” என்றோம். சர்பத்தைப் பருகியபடி, நமது நிருபர் அனுப்பியிருந்த புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான கட்டுரையில் பார்வையை ஓடவிட்ட கழுகார், “கவனித்தேன். உமது நிருபர்தான் தெளிவாகக் கூறியிருக்கிறாரே… அதைவிடப் பெரிய சர்ச்சை ஒன்று புதுச்சேரி பா.ஜ.க-வில் வெடித்திருக்கிறது” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.
ஹாய்! இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க?
வெயில் காலம் வந்துவிட்டது, இந்நேரத்தில் ஒழுங்காக தண்ணீர் பருகாமல் போனால் அது நம் சிறுநீரகத்தை வெகுவாக பாதிக்கும் என்பது நாம் அறிந்ததே. இதன் நீண்ட கால விளைவுதான் கிட்னியில் தோன்றும் கற்கள்.
ஆண்கள், பெண்கள், ஏன் ஓடியாடித் திரியும் குழந்தைகளுக்குக் கூட இப்போதெல்லாம் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படுகிறது.
கொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுவதாக தேசிய ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் 18 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்கவிளைவுகள் மற்றும் இறப்பு நேரிடுவதாக