சட்டத் துறை, நிதித் துறை. துரைமுருகன், கே.என்.நேருவுக்கு ‘செக்’ வைக்கும் ஸ்டாலின்?
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆளப் போவது யார் என்ற கேள்விக்கு நாளை விடை தெரிந்து விடும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஐந்து முனை போட்டியிருந்த தமிழக தேர்தல் களத்தில்
இரவில் வந்த ஃபோன்கால்; தெம்பூட்டிய டெல்லி – உற்சாகத்தில் எடப்பாடி!
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் அ.தி.மு.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதை பல்வேறு ஊடகங்கள் தெரிவித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க தொண்டர்கள்