நோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்!!!
2021 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவை தோற்கடித்து, அக்கட்சியை மீட்டு எடுப்பேன் என்று சபதமிட்டு களம் கண்டவர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
161 தொகுதிகளில் போட்டியிட்ட அவருடைய கட்சி, கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்துக் கொண்ட விஜயகாந்தின் தேமுதிகவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கியது. எஞ்சிய 13 சீட்டுகள் சிறு சிறு கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. மாறாக 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.
பழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா!! கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.
முதல்வர், எதிர்கட்சித்தலைவர் என தனது நிலை குறையாது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அதிமுகவில் கோலோச்சிக்கொண்டிருக்க, அவருக்கு முற்றுப்புள்ளி வைத்து அதிமுகவை கைப்பற்றுவதற்காக பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிறாராம் சசிகலா.
Covid 19: இளைஞர்களைக் குறிவைக்கும் ஹேப்பி ஹைப்பாக்ஸியா… தப்பிப்பது எப்படி?
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்களைக் கொன்று வருகிறது. கடந்த ஆண்டு இருந்ததைவிட இம்முறை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவது
உழைத்தது தொண்டர்கள். பெயர் மட்டும் ஐ-பேக்குக்கா?” புலம்பிய நிர்வாகிகள்!
தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சியை பிடித்ததற்கு ஐ பேக் நிறுவனத்தின் செயல்பாடுகள் காரணமல்ல, எங்களது கடினமான உழைப்புதான் காரணம்”என்று ஸ்டாலினிடமே ஓபனாக சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க வின் மூத்த நிர்வாகிகள் சிலர். தி.மு.கவினால் ஐ பேக் லாபம் அடைந்ததே தவிர, ஐ பேக்கினால் தி.மு.க கட்சிக்கு எந்த பலனும் இல்லை என்று இப்போது புலம்புகிறார்கள்.