இறந்த நபரின் ஆதார், PAN, லைசன்ஸ் போன்ற ஆவணங்களை என்ன செய்வது? எப்படி இவற்றை சரியாக கையாளுவது!
அன்புக்குரியவர்களின் மரணத்திற்குப் பிறகு நிதி முறைகேடுகள் அல்லது தளர்வான முனைகள் காரணமாகத் தவிப்பில் இருக்கும் காயத்திற்குக் கூடுதல் வலியைச் சேர்க்கின்றன.
இறந்த நபரின் அரசாங்க ஐடிகளை என்ன செய்வது?
வீக்கத்துக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்?
வீட்டை சுத்தம் செய்யும்போது வழுக்கி விழுந்துட்டேன், கைல அடிபட்டு நல்லா வீங்கிடுச்சி’, `ரொம்ப தூரம் பஸ்ல போனேன், கால் வீங்கிடுச்சு’ என்று இப்படி பல காரணங்களால் வீக்கம் ஏற்படுவதுண்டு.
ஐஸ்கட்டி ஒத்தடம்
உங்கள் ஈமெயில் (Receiver) படித்துவிட்டார்களா இல்லையா எப்படி தெரிந்து கொள்வது ?
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் எந்த வேலைக்கும் ஈமெயில் அனுப்ப வேண்டும். அதே சமயம் நாம் யாருக்காவது மெயில் அனுப்பினால் அந்த மெயிலின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
இதற்கு நீங்கள் கூகுளில் மெயில் டிராக் எக்ஸ்டென்ஷன் பயன்படுத்த வேண்டும். இதைச் செய்ய, Google யில் ஈமெயில் டிராக்
FIR பதியப்பட்டால் அரசு வேலை கிடைக்காதா? தவறு செய்யாதபோது FIR-ஐ நீக்குவது எப்படி?
அரசு வேலைக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள். அப்படி விண்ணப்பிப்பவர்களைத் தேர்வுகள் நடத்தி தகுதி பெற்றவர்களை அரசுப் பணியமர்த்துகிறது. விண்ணப்பிப்பவரின் குற்றப் பின்னணி மற்றும் ஒழுக்கம் குறித்துத் தெரிந்து கொள்ளவே ‘FIR பதியப்பட்டுள்ளதா?’ என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஒருவர்மீது FIR பதியப்பட்டாலே அரசு வேலை கிடைக்காதா என்ற கேள்விக்கான பதிலை
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரே வாரத்தில் இருந்த இடமே தெரியாமல் செய்ய
நம் முக அழகை கெடுக்கும் வகையில் சில கரும்புள்ளிகள் ஆங்காங்கே முளைத்து விட்டிருக்கும். அதை நீக்க நினைத்து கிள்ளி வைத்து விட்டால் எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கிவிடும். முகத்தில் இருக்கும் மெல்லிய துவாரங்களின் வழியே
புதிய ஸ்மார்ட் டிவி வாங்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவை
கடந்த சில ஆண்டுகளில், ஆண்ட்ராய்டு அல்லது ஸ்மார்ட் டிவியின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. மக்கள் தற்போது ஸ்மார்ட் டிவிகளை அதிக அளவில் வாங்குகின்றனர்.
தைப்பூசம் : ஆண்டி கோலத்தில் பழநி தண்டாயுதபாணியை தரிசித்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா
தீராத நோய் தீரவும் மனக்குழப்பம் நீங்கவும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.
வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.
பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். திருக்கல்யாணமும் தேரோட்டமும் அமர்களப்படும். இன்றைய தினம் திருக்கல்யாணமும் நாளைய தினம் தேரோட்டமும் நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தைப்பூசம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தண்டாயுதபாணியின் சிறப்புகளைப் பற்றியும் எந்த கோலத்தில் முருகனை தரிசித்தால் என்ன பலன் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.
கொரானா காலத்தில் கடுமையாக நுரையீரல் பாதிக்காமல் தடுக்கும் வழி
கொரோனா வைரஸ் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் தாக்குகிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கிரீன் டீ.
ஸ்மார்ட்டான நபர்களிடம் இருக்கும் தனித்தன்மைகள்!
ஒரு சில நபர்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக, தனித்துவமாகக் காணப்படுவார்கள். இவர்கள் எப்படி இவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள், தனியாக ஏதாவது பயிற்சி எடுத்துக் கொள்கிறார்களா அல்லது இவர்கள் குழந்தையாக இருக்கும் போதே இப்படித் தான் இருந்தார்களா என்பது பற்றியெல்லாம் கேள்விகள் தோ
ன்றும்.
ஸ்மார்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தும்பொழுது கல்வி அல்லது படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் நமது
வருமான வரிக்கு மாற்றாக செலவு வரி அமலாகிறதா!
வருமான வரி ரத்து’ என்கிற அரசல், புரசல் செய்திகள், அவ்வப்போது விவாதப் பொருளாகவும், பேசுபொருளாகவும் இருப்பதை, சில ஆண்டுகளாக பார்க்கிறோம். மத்திய பட்ஜெட் பிப்., 1ல் தாக்கலாக உள்ள நிலையில், ‘செலவு வரி அறிமுகப்படுத்தப்பட்டு, வருமான வரி நீக்கப்படலாம்’ என்ற ஊடக யூகங்கள் வலம் வருகின்றன.
‘இனி, வருமான வரி இல்லை’ என்ற அறிவிப்பு மத்திய