கருப்பு நிற உணவுகளுக்கு இவ்வளவு மவுசா.???
கருப்பு உணவுகள் புதிய சூப்பர் உணவுகள் ஆகும். நாம் வண்ணமையமான உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். கீரைகள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இருப்பினும் கருப்பு நிறங்களைப் பற்றி குறைவாகப் பேசப்படுகிறது!
உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா..?
இனி நீங்க கட்டாயம் தினமும் வாக்கிங் போய் ஆகணும்’ என சர்க்கரை நோயாளிகளைப் பார்த்து மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு.
ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. முன்பெல்லாம் எங்கு செல்ல
2 வாரங்களில் உடல் எடை குறைக்க புதிய டயட் சார்ட்
தற்போதைய வாழ்க்கை சூழலில் உடல் எடை குறைப்பு என்பது ஒரு சவாலாக மாறிவிட்டது. ஆனால் உடல் எடையை குறைக்க நீங்கள் கடைபிடிக்கும் டயட், கொழுப்பைக் குறைப்பதுடன், தேவையான எடையையும் குறைக்கிறது, அதனால் உடலில் பலவீனம் ஏற்படுகிறது.
உங்கள் உடலில் வைட்டமின் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள்
வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள்: இன்றைய உணவு மற்றும் பானங்கள் காரணமாக, நம் உடல் குறைவான ஊட்டச்சத்து கூறுகளை பெறுகிறது, ஏனெனில் மக்கள் பெரும்பாலும் குப்பை உணவை சாப்பிட விரும்புகிறார்கள்.
சருமத்தையும் கூந்தலையும் ஒரே நேரத்தில் கவனித்து கொள்ள தினமும் காலையில் இதை குடிங்க!!!
வெந்தய விதைகள் பல பாரம்பரிய உணவு வகைகளில் ஒரு பொதுவான மூலப்பொருள். இந்த மூலிகையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பல நன்மை பயக்கும்
வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பையை காணாமwல் போக்கும் அற்புத பானங்கள்
உடல் எடை குறைப்பு: உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு அற்புதமான பலன்களைக் கொடுக்கும் பொருட்கள் இவை.
நம் வீட்டில் இருக்கும் இந்த சஞ்சீவனி பொருட்களைக் கொண்டே தொப்பையில்
போலீஸ் புகார் முதல் நீதிமன்ற தண்டனை வரை…. நடைமுறைகள் என்னென்ன தெரியுமா?…. கட்டாயம் படித்து தெரிஞ்சுக்கோங்க….!!!!
ஒவ்வொரு இந்திய குடிமகனும் அடிப்படை சட்டங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள் இது போன்ற சட்டங்களை தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது. அவ்வகையில் போலீசில் புகார் அளிப்பது முதல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவது வரை எந்தெந்த சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
75ஆவது இந்திய சுதந்திர தினம்: தேசிய கொடியை இடுப்புக்கு கீழ் அணிவது குற்றம் – விதிகள் சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, இந்திய அரசு அறிவித்த ‘வீடுதோறும் மூவர்ணம்’ என்ற திட்டத்துக்குப் பிறகு இன்னும் வேகமாக தேசிய கொடி குறித்த பதிவுகள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன
பிஸினஸ் தொடங்குகிறீர்களா?…. உங்களுக்கு என்ன திறமைகள் தேவை… தெளிவான விளக்கங்கள்…!
business தொடங்குவதற்கு எந்த மாதிரியான திறமைகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
ஒரு Entrepreneur-க்கான முதல் முக்கியமான திறமை Sales and Marketing தான். நாம் அதிக உழைப்பை போட்டு ஒரு பொருளை தயாரிக்கலாம். ஆனால், அதனை Market செய்யவில்லை எனில், அந்த பொருள் யாரிடமும் சென்றடையாது. எனவே, Sales and Marketing திறமை மிகவும் அவசியமானது.
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளுக்கு முற்றுப்புள்ளி – ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டம்
நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஜிபிஎஸ் மூலம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.