ராங்கால்- நக்கீரன் 2.12.19
ராங்கால்- நக்கீரன் 2.12.19
தேர்தல் நேரத்தில் திமுகவில் இருந்து விலகிய முக்கிய நபர்… என்ட்ரி கொடுக்கம் புது டீம்… ரகசியம் காக்கும் திமுக!
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், தி.மு.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் ஓ.எம்.ஜி. குழுவின் தலைவர் சுனில் ராஜினாமா செய்துள்ளார் என்று
அ.தி.மு.க – தி.மு.க உள்கூட்டணி… ஊசலாடும் உள்ளாட்சித் தேர்தல்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், ‘கிட்டத்தட்ட ஓராண்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டுமா?’ என நினைக்கிறார்கள்.
ஸ்கெட்ச் தேர்தலுக்கு இல்ல… ஸ்டாலினுக்குத்தான்… எடப்பாடி பழனிசாமியின் உள்ளாட்சி வியூகம்!
உள்ளாட்சித் தேர்தலை நடத்த `தில்’ இருக்கிறதா? திராணி இருக்கிறதா? தெம்பு இருக்கிறதா? என்று ஸ்டாலின் கேட்கிறார். அ.தி.மு.க-வுக்கு தில், திராணி, தெம்பு இருக்கிறது. தேர்தலை அறிவித்தால் அதைச் சந்திக்கும் துணிவும் இருக்கிறது. நீங்கள்தான் நொண்டிச்சாக்கு
ராங்கால் -நக்கீரன் 29.11.19
ராங்கால் -நக்கீரன் 29.11.19
அ.தி.மு.க அரசு செய்த 4 குழப்பங்கள்!’ – அறிவாலயத்தில் பட்டியலிட்ட ஸ்டாலின்
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதற்கு ஆளும்கட்சிதான் காரணம் என எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சிதான் காரணம் என ஆளும்கட்சியும் தங்களுக்குள் குறைகூறி வருகின்றனர். இதுதொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், வரும் `டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்’ என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஆம்பள’அரசியல்! – பற்றவைத்த குருமூர்த்தி… பாயத் தயாராகும் பா.ஜ.க
எடப்பாடியின் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்வார்கள். அதற்குக் காரணமாக ‘ஊழல் ஆட்சி’ என்ற கோஷத்தை முன்வைப்பார்கள்.
கழுகார் உள்ளே நுழையும்போது, தொலைக்காட்சியில் ‘உன் பேரென்ன தெரியாது, உன் ஊரென்ன தெரியாது, நீ யாருன்னே தெரியாது…’ என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. ராகத்துக்கேற்ப தலையை ஆட்டிய கழுகார் “இது, ‘ஆம்பள’ படப் பாடல்தானே?’’ என்று கேட்டார்.
‘‘தமிழகமே இப்போது ‘ஆம்பள’ அரசியலைத்தான் பேசிக் கொண்டிருக்கிறது. உம்மிட
ராங்கால் – நக்கீரன் 26.11.2019
ராங்கால் – நக்கீரன் 26.11.2019
ராங்கால் -நக்கீரன்22.11.19
ராங்கால் -நக்கீரன்22.11.19
எடப்பாடி பழனிசாமி மட்டுமா… தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்!
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என 99 சதவிகிதம் பேர் சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது. அப்படியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக