60″ சீட்டுகள்.. சிக்கலில் சசிகலா.. ஊர் ஊராக போய் வாக்கு கேட்க போகிறாரா.. குழப்பத்தில் தொண்டர்கள்!
சசிகலா பிரச்சாரத்துக்கு செல்வாரா? மாட்டாரா? யாருக்காக ஓட்டு கேட்பார்? என்ன சொல்லி ஓட்டு கேட்பார் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.
சென்னை வந்து கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு சசிகலா என்ன செய்தார் என்றே தெரியவில்லை..
கூட்டணி தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல் – 178 தொகுதிகளில் களமிறங்கும் திமுக
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக 178 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கவும் திமுக முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாமக போட்டியிடும் தொகுதிகள் இவைதான்! வெளியானது பட்டியல்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. திமுக நாளை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக நேற்றே தொகுதி பங்கீடுகள்
ஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணி வேண்டாம்!” – கறார் காங்கிரஸ்
கைகள் பிரிகிறதோ?’’ – கேள்வியுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். தட்டில் ரிப்பன் பக்கோடாவை நிரப்பிவிட்டு, ‘‘தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியைக் குறிப்பிடுகிறீரா… அவர்கள்தான் நகமும் சதையுமாக இருந்தார்களே?’’ என்றோம். பக்கோடாவைக் கொறித்தபடி, ‘‘அதெல்லாம் அந்தக் காலம். சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க-வுக்கு எதிராக மூத்த தலைவர்கள் வெடித்துவிட்டார்களாம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.
கமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்?
அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படவிருக்கின்றன என்பது குறித்து கடந்த கட்டுரையில் பார்த்தோம். இப்போது, தி.மு.க கூட்டணியில் அங்கம்வகித்திருக்கும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்க தி.மு.க தலைமை முடிவு செய்திருக்கிறது என்பது குறித்து இந்தக்
சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு? கேள்வி எழுப்பிய தலைவர்கள்? சத்தியம் வாங்கிய எடப்பாடி!
சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுப்பார், அவரை கட்டியணைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு நேர்மாறாக அவர் ஓ.பி.எஸ்.ஸின் கையையும், இ.பி.எஸ்.ஸின் கையையும் ஒரே நேரத்தில் பிடித்துத் தூக்கினார். இதனால் எடப்பாடி அதிர்ந்து போனார். இருவரும் சமம் என பிரதமரே பொதுமேடையில் அனைவருக்கும் முன்பாக உறுதிப் படுத்தினார். இதை டி.வி.க்கள் நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர்.
40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்
மலையளவுக்கு ஆசைப்பட்ட சசிகலா, இப்போது கடுகளவாவது ஏதாவது நல்லது நடந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த “40” சீட்டுகள்..!
170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக
அதிமுக கூட்டணி பற்றி எந்த தகவலுமே வராத நிலையில், அனுமானமாக ஒரு விஷயம் கசிந்து வருகிறது..!
திமுக கூட்டணி எப்படி இழுபறியில் உள்ளதோ, அதுபோலவேதான் அதிமுக கூட்டணியும் உள்ளது.. இன்னும் ஒரு முடிவுக்கு யாரும் வரவில்லை.. கூட்டணியை அறிவிக்கவும் இல்லை.
20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்
திமுக 174 இடங்களில் போட்டியிட போவதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.. கூட்டணிகளிக்கு நிறைய சீட் அள்ளி தந்துவிடாமல், அதேசமயம் அவர்களை அனுசரித்து செல்லவுமே இப்படி ஒரு யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு மகன் மூலம் தூது?; ஒரே சமுதாயப் பிணைப்பு! – ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்?
சசிகலா சென்னை வந்தது முதல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எங்கிருக்கிறார் என்றே தெரியாத அளவுக்கு வெளியே தலைகாட்டாமல் இருக்கிறார். `அண்ணன் எங்க இருக்கிறார்… ஏதும் பிரச்னையா?’ என அவரது சகாக்களிடம் விசாரித்தோம்.