சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு? கேள்வி எழுப்பிய தலைவர்கள்? சத்தியம் வாங்கிய எடப்பாடி!
சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுப்பார், அவரை கட்டியணைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு நேர்மாறாக அவர் ஓ.பி.எஸ்.ஸின் கையையும், இ.பி.எஸ்.ஸின் கையையும் ஒரே நேரத்தில் பிடித்துத் தூக்கினார். இதனால் எடப்பாடி அதிர்ந்து போனார். இருவரும் சமம் என பிரதமரே பொதுமேடையில் அனைவருக்கும் முன்பாக உறுதிப் படுத்தினார். இதை டி.வி.க்கள் நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர்.
40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்
மலையளவுக்கு ஆசைப்பட்ட சசிகலா, இப்போது கடுகளவாவது ஏதாவது நல்லது நடந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த “40” சீட்டுகள்..!
170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக
அதிமுக கூட்டணி பற்றி எந்த தகவலுமே வராத நிலையில், அனுமானமாக ஒரு விஷயம் கசிந்து வருகிறது..!
திமுக கூட்டணி எப்படி இழுபறியில் உள்ளதோ, அதுபோலவேதான் அதிமுக கூட்டணியும் உள்ளது.. இன்னும் ஒரு முடிவுக்கு யாரும் வரவில்லை.. கூட்டணியை அறிவிக்கவும் இல்லை.
20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்
திமுக 174 இடங்களில் போட்டியிட போவதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.. கூட்டணிகளிக்கு நிறைய சீட் அள்ளி தந்துவிடாமல், அதேசமயம் அவர்களை அனுசரித்து செல்லவுமே இப்படி ஒரு யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு மகன் மூலம் தூது?; ஒரே சமுதாயப் பிணைப்பு! – ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்?
சசிகலா சென்னை வந்தது முதல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எங்கிருக்கிறார் என்றே தெரியாத அளவுக்கு வெளியே தலைகாட்டாமல் இருக்கிறார். `அண்ணன் எங்க இருக்கிறார்… ஏதும் பிரச்னையா?’ என அவரது சகாக்களிடம் விசாரித்தோம்.
உடைகிறது அதிமுக கூட்டணி ! “லீக்”கானது சசிகலாவின் ரகசிய திட்டம் !!
வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அதிமுக – அமமுக இணைப்பு நடைபெறவில்லை எனில், 234 தொகுதியிலும் போட்டியிடுவது என சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
600 ஸ்வீட் பாக்ஸ்! – அடம்பிடிக்கும் தைலாபுரம்
சிறகுகளைப் படபடத்தபடி என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு, சூடாக வடையைத் தட்டில் நிரப்பிவிட்டு, நமது கவர் ஸ்டோரியை நீட்டினோம். வடையை மென்றபடியே கட்டுரையை எடைபோட்டவர், “கச்சிதம். ஜெயா ப்ளஸ் சேனலைத் தவிர மற்ற சேனல்களில் சசிகலா நேரலையை ‘கட்’ செய்யச்
ராங்கால் நக்கீரன் 9-2-20
ராங்கால் நக்கீரன் 9-2-20
கலெக்டர்களை மிரட்டி கலெக்ஷன்! – போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்…
சிறகுகளைச் சிலுப்பியபடியே வந்தமர்ந்தார் கழுகார். சூடான மொறுமொறு சமோசாக்களைத் தந்தவர், ‘‘ஸ்வீட் பாக்ஸ்களை மீட்பதற்குள் ஆட்சியாளர்கள் படாதபாடு பட்டுவிட்டார்களாம்!” என்றபடி விறுவிறு செய்திகளுக்குள் புகுந்தார்.
“தேர்தல் நெருங்குவதால், ஸ்வீட் பாக்ஸ்களுக்கு பஞ்சமிருக்காது… நீர் சொல்வது எந்த ஊர் ஸ்வீட் பாக்ஸ் விவகாரம்?”
`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்…’; உற்சாகத்தில் எடப்பாடி – விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி
எதிர்பார்த்த ரியாக்ஷன் கிடைக்க ஆரம்பித்திருப்பதால், எடப்பாடி ஏக குஷியில் இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எல்லாரும் சொல்வதுபோல எளிதாக தி.மு.க வெற்றி பெற்று விடாது என்று உறுதியாக நம்புகிறார்.
தமிழக முதல்வராக நான்கு ஆண்டுகளை வெற்றிகரமாக கடத்திச்சென்று, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி. சசிகலா விடுதலைக்குப் பிறகு எடப்பாடிக்கு சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா தரப்புடன் ஒருபோதும் இணக்கமாகப் போக மாட்டோம் என்று டெல்லியில்வைத்து சொன்னவர், சொன்னதுபோலவே சசிகலாவுக்கு செக் வைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.