கோவிலில் மறந்தும் இதை செய்யாதீங்க!!
1.கோவிலில் தூங்கக் கூடாது .. 2.கொடிமரம், நந்தி, பலிபீடம் போன்றவற்றின் நிழல்களை மிதிக்க கூடாது.
3. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது..
4. விளக்கு எரியாமல் இருக்கும் சமயங்களில் கர்ப்ப கிரகத்தை வணங்க கூடாது.
5. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது.
நம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்
நமது இந்துமதத்தில் மத சின்னங்களுக்கு சிறப்பு பங்கு உண்டு. வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் என்று சிறப்பான சின்னங்கள் உண்டு. அவற்றை நாம் உண்மையான பக்தியுடன் தரித்துக் கொள்ளும் போது நம் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றுவதுடன் , நம்மையும் ஒரு ஒழுக்கமான
அரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா? ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்
அரசு வேலை வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். எல்லோருக்கும் அரசு வேலையும் உயர்பதவியும் கிடைத்து விடாது. சூரியபகவானின் அருள் இருந்தால் அரசு வேலையும், அரசியல்வாதிகளுக்கு
செல்வாக்கும் பதவிகளும் தேடி வரும். சூரிய ஜெயந்தி எனப்படும் ரத சப்தமி கொண்டாடப்படும் இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வணங்க அரசு வேலை கிடைக்கும்.
மாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா
மகத்துவம் நிறைந்த மாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் வசந்த பஞ்சமி, ரத சப்தமி, மாசி மகம், மகா சிவராத்திரி, உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. மாசி மாதத்தில் சூரியன் கும்பம் ராசியில் பயணம் செய்கிறார். எனவே கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது. இம்மாதம்
உணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிசி பானையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே!
இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் நாம் எல்லோருமே, பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய வீட்டில் ஒரு கைப்பிடி அரிசி வாங்க வேண்டும் என்றாலும், இந்த பணம் கட்டாயம் தேவைதான். அதை
முதன்மையானது இந்த காகங்கள்.!! சில சுவாரசிய தகவல்கள்
காகம் என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
நிலைவாசலில் எதற்கு மாவிலை தோரணம், விளக்கு ஏற்றி வைக்கிறோம்?..
நிலைவாசலில் எதற்கு மாவிலை தோரணம், விளக்கு ஏற்றி வைக்கிறோம்?
நிலை வாசலில் உட்கா௫வது, உண்பது, நிலை வாசலில் நின்று காணிக்கை செலுத்துவது போன்றவைகள் செய்யக்கூடாது என நம் முன்னோர்கள்
அா்த்தத்தோடு தான் கூறியி௫க்கிறாா்கள். நிலை வாசலில் வெள்ளி, செவ்வாய் அன்று விளக்கேற்ற வேண்டும்.
புதுமணப்பெண் புகுந்த வீட்டில் குத்து விளக்கு ஏற்றுவதற்கான காரணம் தெரியுமா?
ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன்?
திருமணங்கள் (wedding) சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். “திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்” என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம்,
சிவாயநம என்று கூறுவதன் பொருள் இது தானா.?! எல்லாம் சிவமயமே.!
நாரதர் தனது தந்தையான பிரம்மாவிடம் சென்று “தந்தையே சிவநாமங்களில் உயர்ந்தது சிவாயநம என்று கூறுகிறார்களே, இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கி கூறுங்கள்” என்றார்…
கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? ஆச்சர்யமூட்டும் அறிவியல் காரணங்கள்.!
இந்தியா என்கிற நாடு அதன் பெருமதிப்பு மிக்க கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. இந்தியா எனும் நாட்டில் பல்லாயிரம் கோவில்கள், பல்வேறு வடிவங்களில், இடங்களில் வேத மரபின் படி உருவாக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்கு செல்வது என்பது ஒரு மரபு. ஒரு கலாச்சாரம். இந்த தொன்று தொட்ட பழக்கம் இந்தியர்களிடம் அதிகமாக