இந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.
கீரைகளில் தண்டுக் கீரைக்குத் தனி சிறப்பு உண்டு. இது ருசியிலும் சரி, அரிய மருத்துவக் குணங்களிலும் சரி தண்டுக்கீரைக்கு ஈடு இணையில்லை .
“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..!!
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுவது பொன்னாங்கண்ணிக்கீரை. இதில் ஏராள மருத்துவ குணங்கள் உள்ளது. இதை குறித்து இதில் அறிந்து கொள்வோம்.
வெறும் வயிற்றில் ஊறவைத்த வால்நட் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா ?
வால்நட் என்னும் அக்ரூட் மற்ற எல்லா வகை நட்ஸ்களையும் விட சற்று சுவையிலும் ஆரோக்கிய விஷயத்திலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது.
இது பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், புரதச்சத்து, விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இந்த வால்நட்டில் உள்ளது.
வயிற்றுப்புண்ணையாற்றும் வாழை இலை!
நம் பாரம்பரியத்தோடு நெருங்கியத் தொடர்புடையது வாழை இலை. விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் இதில் உணவு பரிமாறுவது வழக்கம். சுகாதாரமானது, சுற்றுச்சூழல் பாதுகாப்பானது தாண்டி, இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
*சாப்பாட்டை வாழை இலையில் பேக்கிங் செய்தால் கெடாமலும், மணமாகவும். இருக்கும்.
*வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்டநாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
தினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..!!
உலர்ந்த திராட்சையின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
Continue reading →
தயிரை எப்படி சாப்பிட்டால் நோய் தூர விலகி ஓடும்? தெரிந்துக் கொள்ளுங்கள்…
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதில் எதை எந்த விதத்தில் கலந்து சாப்பிடுவது நோய்களை தூரவிரட்டும் என்பது தெரியுமா? பொதுவாகவே அனைவரும் தினசரி தயிர் சாப்பிடுகின்றனர். தயிர் (curd) பலவிதமான சத்துக்களை கொண்டது. கால்சியம் (calcium), புரோட்டீன் (protien), வைட்டமின்(vitamin) என பல்வேறு சத்துக்களைக் கொண்ட தயிர் ஒரு சஞ்சீவனி மருந்து என்றே கூறலாம்.
பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்
பனை மரத்தில் இருந்து தயாரிக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு அதிக பயன்களை அள்ளித்தருகிறது.வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. இந்த பனைமரம் 60 ஆண்டு காலம் வாழும். அனைத்து விதத்திலும் நன்மை அளிப்பதால் இதனை தேவலோகத்து கற்பகத்தரு மரத்திற்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.
பால், தயிர், மோர் இவற்றை எந்த நேரங்களில் சாப்பிட வேண்டும் என்று தெரியுங்களா?
பால், தயிர், மோர் இவற்றை எந்த நேரங்களில் சாப்பிட வேண்டும் என்று தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்கள்.
பால், தயிர், மோர் போன்ற பால் சார்ந்த பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் பருகினால் மட்டுமே சரியான அளவில் செரிமானமாகி அதில் உள்ள முழுச்சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
வாயுத்தொல்லையா..? இதனை மட்டும் குடித்து பாருங்க..!
வாயுத்தொல்லையால் அதிகம் சிரமப்படுகிறீர்களா.இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும். மூன்று நாட்களில் வாயுத்தொல்லையில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
ஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை!
ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் ஒரு சிறந்த பொருளாக கருப்பு திராட்சை பயன்படுகிறது. திராட்சையில் உள்ள சர்க்கரை, வைட்டமின் டி மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு அதிக பயனை அளிக்கின்றன. மேலும், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.