முடி கொட்டுவது நின்று வளர்வதற்கான மருத்துவ குறிப்புகள்…!!
கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும்.
நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும்
மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் அதலக்காய்!!!
அதலக்காய் பற்றி பலருக்கும் தெரியாது. இது பாகற்காயை போன்ற வடிவத்தில் இருக்கும். ஆனால் அளவில் சிறியதாக இருக்கும். பெரும்பாலும் இது கரிசல் காட்டுப்பகுதிகளில் வளரும். வயல் வரம்புகள் மற்றும் தரிசு நிலங்களிலும் தாமாகவே வளரும் தன்மை கொண்டது.
“கொடி போல இடை”.. “தளிர்போல நடைன்னு” சொல்வாங்க..இஞ்சிப் பால்..!
அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்கஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத்
பல நோய்களுக்கு அருமருந்து. துத்தி இலையின் அற்புத நன்மைகள்.!!!
பல நோய்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் துத்தி இலையை உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம்
பல பிரச்சினைகளுக்கு அருமருந்து. பூக்களின் மருத்துவ குணங்கள்.!!!
உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பூக்களின் மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும்
பப்பாளி இலை சாற்றினை எடுத்துக்கொள்வதால் என்ன பயன்கள்…?
பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.
வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை, அலர்ஜி போன்ற சரும பிரச்சனை, ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை பயன்படுத்தினாலே போதும்!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உள்ளது. இதில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது.
இது குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிதும் உதவுபுரிகின்றது.
எருக்கை தரும் நன்மைகள்
வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக
தினமும் சீரகத் தண்ணீர் குடித்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்பட்டு போய்டுவீங்க!!!
இந்தியில் ஜீரா என்றும் அழைக்கப்படும் சீரக விதைகள், தமிழில் சீரகம் எடை இழப்புக்கு சிறந்தது மற்றும் எடை குறைக்கும் உணவில் சேர்க்க சிறந்தது. கேரள மக்களின் வீடுகளில் தண்ணீரில் சீரகம் போட்டு தான் பருகுவார்கள். இதன் நன்மைகளை பற்றி தெரிந்தால் நிச்சயமாக நீங்களும் இதனை பின்பற்றுவீர்கள். சீரக தண்ணீர் ஒரு அதிசய எடை இழப்பு பானம் எனக் கூறப்படுகிறது.
சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்!
சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. அப்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பதினால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி தினம் தினம் சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசப் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இறந்து விடும் நிலை கூட வந்து விடும் என்பதும் மக்கள் உணர்ந்த ஒன்று.