வியர்வையால் உடல் துர்நாற்ற பிரச்சனையா: எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ
கோடைக்கால தோல் பராமரிப்பு குறிப்புகள்: கோடை காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, உடலில் இருந்து வியர்வை வெளியேறுகிறது என்று சொல்லப்படுகிறது. இதனால்
மூலநோய் பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழம் !!
குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி சாம்பலை எடுத்து கால் தேக்கரண்டி சாம்பலை தேனில் குழைத்து சாப்பிட்டுவர மேற்சொன்னவை சரியாகும்
<!–more–>
அஜீரணம், மூலநோய்- பாலுடன் ஒரு வாழைப்பழம்சாப்பிட்டுவர அஜீ ரணம் சரியாகும். தொடர்ந்து 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
இருமல்- கருமிளகு கால் தேக் கரண்டி எடுத்து பொடி செய்து அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். சிறுநீரக நோய்கள் மற்றும் இரத்தக் குறைபாடுகள்-நெல்லிச்சாறு அரைக் கரண்டியும் பழுத்த வாழையை கலந்து 2-3 வேளை சாப்பிட்டு வர மேற் சொன்ன குறைபாடு நீங்கும்.
காசநோய்- அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்து தினமும் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வர சரியாகும்.
மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது. ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக் காய்க்கு நிகரில்லை. அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாயுத் தொல்லை உண்டாகும்.
சின்ன அம்மை, டைபாய்டு, மஞ்சட் காமாலை- தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடவேண்டும்.
நம் அன்றாட வாழ்கைக்கு தேவையான சில அற்புதமான மருத்துவ குறிப்பு இதோ உங்களுக்காக!
நமது அன்றாட வாழ்க்கையில் வரும் சின்ன சின்ன நோய்களுக்கு தீர்வு தரக்கூடிய ஒரு சில இயற்கை மருத்துவகுறிப்புகளை இங்கே தெரிந்து கொள்வோம்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தேன்+பட்டைப்பொடி!
எந்த நோயாக இருந்தாலும் அதற்கான மருந்துகளை நாம் எடுத்துக் கொள்கிறோம்.
இயற்கையே பலவித மருந்துகளை அள்ளி கொடுத்துள்ளது. அதில் முக்கியமானது தேன் மற்றும் லவங்கப்பட்டை. இதில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாம்…
கரும்புச் சாறு குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கரும்பை பிடிக்காதவர் யாருக்கும் இருக்க மாட்டார்கள். அனைவருக்குமே கரும்புச் சாறு என்றால் அவ்வளவு பிடிக்கும்.
செங்கரும்புகளில் வெள்ளைக் கரும்புகளைவிட கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்துகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தை சட்டென்று கட்டுக்குள் கொண்டு வர சாப்பிட வேண்டிய உணவுகள்
உலகில் வயது வந்தோரில் மூன்றில் ஒரு பகுதியில் உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர் டென்சனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது இதய நோய் மற்றும் முன்கூட்டிய மரணத்திற்கான ஆபத்துக் காரணிகளுள் முதன்மையான ஒன்றாகும். க்ரீன் அல்லது ப்ளாக் டீ குடிப்பது இரத்த அழுத்தத்தை ஓரளவு குறைக்க உதவுவதாக ஆய்வுகளில்
முடி கொட்டுவது நின்று வளர்வதற்கான மருத்துவ குறிப்புகள்…!!
கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும்.
நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும்
வயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..!!
இந்த ஒரு பொருள் வயிற்றின் அனைத்து அழுக்குகளையும் சுத்தம் செய்யும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம்.. உண்மை தான் அத்தகைய திறனைக் கொண்டுள்ளது சப்ஜா விதைகள்.. 99% மக்களுக்கு இது பற்றி தெரியாது.
பல பிரச்சினைகளுக்கு அருமருந்து. பூக்களின் மருத்துவ குணங்கள்.!!!
உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பூக்களின் மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும்
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை பயன்படுத்தினாலே போதும்!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உள்ளது. இதில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது.
இது குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிதும் உதவுபுரிகின்றது.