பெற்றோர்களே…குழந்தையை கண்டிக்கிறேன் என நீங்கள் செய்யும் தவறு இதுதான்..!
சிலர் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவர்கள் போக்கிலேயே வளர்க்கிறார்கள், சிலர் கடுமையான கண்டிஷன்கள் போட்டு வளர்க்கின்றனர்.குழந்தையின் ஆளுமையை பொறுத்து ஒவ்வொரு பெற்றோர் வளர்ப்பு விதமும் வித்தியாசமாக இருக்கும்.
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குறப்ப.. இந்த தப்பை செய்யாதீங்க.. கவனமா இருங்க.!!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மருந்தை கொடுக்கும் போது இந்த தவறினை செய்யக்கூடாது.
குழந்தைகளை நன்கு வளர்த்து பராமரிப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரிய காரியமாகும் . அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக வளர்க்க, ஒவ்வொரு தாயும் கண்ணும் கருத்துமாக பாதுகாக்க முற்படுகிறாள். அப்படி இருந்தும் பல காரணங்களால்
குழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன? எப்படி கண்டறிவது, என்ன செய்வது?
கைக்குழந்தை இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்தாலும், தாய்ப்பால் குடிக்க மறுத்தாலும் காரணம் உரம் விழுதலாக இருக்கலாம். இந்த உரம் விழுதல் என்றால் என்ன, அறிகுறிகள் என்ன, தீர்வு என்ன என்பதை
வீட்டில் இருக்கும் குழந்தைகளின் வாழ்வு சிறக்க வாசிப்பு வேண்டும்
ஒருவனுடைய வாழ்க்கை அறிவோடுதான் தொடங்குகிறது. அறிவற்றவன் மிருகமாகவே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இதுதான் யதார்த்தம். குழந்தைப் பருவத்தில் இதை புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். வேடிக்கைகளிலேயே மனம் செல்லும். பெற்றோர் அவர்களின் கவனத்தை திருப்பி, அறிவின் மகத்துவத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
குழந்தை வளர்ப்பு! கவனக் குறிப்பு!!
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு உடலில் வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால் தாயிடம் கூற முடியாது. குழந்தைகளை சரியாக கவனித்து வந்தால் மட்டுமே அவர்களது பிரச்னையை உடனடியாக அறிந்து மருத்துவரை நாட முடியும். குழந்தைகள் பல விதம் உண்டு. குழந்தைகளை பார்த்தவுடன் அவர்களை கையில் எடுத்து கொஞ்ச தோன்றும். ஆனால் சில குழந்தைகள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் மட்டும்
ஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க
குழந்தைகள் பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம்
பாப்பாவுக்கு பல் முளைக்குதா?
குழந்தை பிறந்த ஆறு மாதங்களிலிருந்து பற்கள் முளைக்கத் தொடங்கிவிடும். ஈறுகளின் உள்ளேயிருந்து பற்கள் வெளியே வரும்போது எரிச்சல், ஈறு வீக்கம், ஈறு மென்மையாதல் போன்ற அசௌகர்யங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும். குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்கள்
வெறும் காலோடு விளையாடட்டுமே…
குழந்தை நடக்க ஆரம்பித்ததுமே ஷூக்களை மாட்டிவிட்டு அழகு பார்க்கிறோம். கீச்… கீச்… என்று அதிலிருந்து ஒலியை கேட்டு குழந்தைகளும் குதூகலிக்கிறார்கள். ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம் கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம்.
ஆராரோ ஆரிரரோ… ‘உயிரைக் காக்கும்!
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…’
மாயக் கண்ணனில் ஆரம்பித்து நம் வீட்டு குட்டிக் கண்ணன்கள்வரை தூங்குவதற்கு அம்மாவின் தாலாட்டு வேண்டும். ‘தால்’ என்றால் நாக்கு. நாக்கை ஆட்டிப் பாடும் பாட்டு தாலாட்டு. ‘தாலேலோ’, ‘ஆராரோ ஆரிரரோ’, ‘லுலுலாயி’… என்று வட்டாரத்துக்குத் தகுந்தபடி வார்த்தைகள்தாம் மாறுமே தவிர, அம்மாவின்
குளிர்காலத்தில் குழந்தைகள் பராமரிப்பு
* குளிர்காலத்தில் குழந்தைகள் பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும்?
குளிர்காலத்தில் குளிரும், பனியும் அதிகமாக இருப்பதால் தகுந்த உடையளிந்து தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அதிகாலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு குளிர்தாங்கும் படி உடைகள், ஷூ போன்றவை அணிந்து அனுப்ப வேண்டும். குழந்தைகள் குடிப்பதற்கு ஜில்லென்று தண்ணீர் கொடுக்கக் கூடாது. சற்று வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க கொடுக்கலாம்.