மச்சம் பற்றிய பொதுவான தகவல்கள் என்ன என்பதை பார்ப்போம்…!!
இந்த மச்சங்கள் நமது உடம்போடு மரணம் வரை மறையாமல் இருக்கிறது. உடலின் எந்த பாகத்தில், எந்த அளவில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
மரபணுவும் கர்ம வினையும்!
ஜோதிட சாஸ்திரம் என்பது நம் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாகும். இந்த சாஸ்திரத்தில் சொல்லப்படாத விஷயங்கள் இல்லை எனலாம். பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள யோக, தோஷ, ருண, ரோக, பலன்களை துல்லியமாக தெரியப்படுத்தும் ஜீவனுள்ள சாஸ்திரம். இந்தக் கலையில் பல்வேறு விதமான பிரிவுகள், நுணுக்கங்கள் உள்ளன. அதை சரியாக பயன்படுத்தி எல்லா
நமது சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்!!
ஆயுளை வளர்க்கும் ஐந்து
மாலைவெயில், ஓமப்புகை, இளம் மனைவி, அருவிநீர், இரவில்பால் அன்னம் சாப்பிடுதல் ஆகிய இந்த ஐந்தும் நமது ஆயுளை வளர்க்கும் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன
அதிர்ஷ்டம் உங்கள் வீட்டின் கதவை தட்ட இந்த ‘5’ விஷயங்களை கடைபிடிக்கவும்..!!
வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலும் தோல்வியே ஏற்படுகிறது என வருந்துகிறீர்களா அல்லது துரதிர்ஷ்டம் உங்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை பின்பற்றலாம்
குளிக்கும் போது செய்ய வேண்டியவை
சந்திராஷ்டமம் என்றால் என்ன? – அந்த நாளில் நல்ல காரியங்கள் செய்யலாமா?
சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான பணிகளை செய்யக்கூடாது என்கிறார்கள். தவிர்க்க முடியாமல் செய்ய நேர்ந்தால் என்ன பரிகாரம் செய்வது?
கோள்களுக்கு உரிய பணியில் சந்திரனை மனோகாரகன் என நிர்ணயம் செய்திருக்கிறார்கள். நமது மன நிலையை (Mood) பராமரிப்பதே சந்திரனின் பணி. எட்டாம் இடம் என்பது அசுபமான பலன்களை உண்டாக்கக் கூடியது என்பதால் எட்டாம் இடத்திற்கு சந்திரன் (Moon) வருகின்ற அந்தக் குறிப்பிட்ட இரண்டரை நாட்கள் மனநிலை டென்ஷனாக (Tension) இருக்கும்.
சிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…?
பெண் சாபம்: இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பிரேத சாபம்: இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத்
வாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்!
நாம் வாழும் வீடு நம் சொந்த வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ இருக்கலாம். வீட்டை அலங்கரிப்பதற்கு பல்வேறு பொருட்களை நாம் அதிக விலை கொடுத்து வாங்கி வீட்டை அழகு படுத்துவோம். அந்த வகையில் மயில் இறகுகளை வாங்கி உங்கள் வீட்டை அழகுபடுத்தினால் வீடும் அழகாகும் வாஸ்துப்படி உங்களுக்கும் உங்கள்
ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்…?
இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டகரமான மனைவி அமைவார்.
வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்
சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள் –வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்
சனிப்பெயர்ச்சியை ஒட்டி 27 நட்சத்திரங்களுக்குமான பரிகாரங்கள் இங்கே உங்களுக்காக…
வாக்கியப் பஞ்சாங்கப்படி மார்கழி 12-ம் தேதி (டிசம்பர் – 27) அதிகாலை 5:22 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனி பகவான் 3, 6, 11 வீடுகளில் பிரவேசிக்கும்போது அனுகூலமான பலன்களைத் தருவார் என்றும் கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமச் சனி, ஏழரைச் சனி என்று வரும்போது மாறுபட்ட பலன்களைத் தருவார் என்பதும் நம்பிக்கை.
சட்டை பாக்கெட்டில் இந்தப் பொருள்களை மறந்தும் வைக்காதீங்க!
எத்தனை உழைத்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் பல நேரங்களில் சம்பாதிக்கும் பணம், சேமிக்கும் பொருள் செலவழியும் போது சலிப்பு தட்டி விடுகிறது. இதை தவிர்க்க நம்மை சுற்றி நேர்மறை அதிர்வுகளை உருவாக்கிக்