ஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்
பாரத் ஸ்டேட் வங்கி மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு ஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி நடைமுறையை அமல்படுத்த உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் ஏடிஎம்க்கு செல்லும் நிலை மாறி, செல்போன் மூலமாகவே பணபரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் படி
வைரல் ஹாஷ்டாக் இந்தி தெரியாது போடா விவகாரத்துக்கு எதிர்ப்பு.! மொழியின் பெயரால் தமிழர்களை தூண்டிவிடலாமா..?
இப்போது எவ்வித காரணமும் இல்லாமல் இந்தியை எதிர்த்து டீசர்ட் போடுவது ஃபேஷனாகியுள்ளது. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் கதிர்வேல் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை பதிவு இது.
ஐ டோன்ட் நோ ஹிந்தி.. ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி.. வரிசையில் அடுத்தது ஐ ஹேட் ஹிந்தி வர ரொம்ப நாள் ஆகாது. இது ஆபத்தான போக்கு. இப்போது தடுக்க தவறினால் , எதில் போய் முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது.
திருமண தேதிகளில் இவ்வளவு ரகசியங்கள் உள்ளதா..? இத்தனை நாள் இது தெரியாம போயிருச்சே. எந்த தேதிகளில் திருமணம் நடத்தினால் மகிழ்ச்சி பொங்கும்..?
ஒவ்வொருவரின் வாழ்வில் ஒரு முக்கியமான தருணம் திருமணம். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்பார்கள். அப்படிப்பட்ட திருமணங்களை இன்தென்ன தேதிகளில் வைக்கலாம். திருமணங்கள்
Unlock 4.0 | செப்டம்பர் முதல் புதிய தளர்வுகள்… நீட்டிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31 உடன் முடிவடைய உள்ளது.
செப்டம்பர் முதல் தேதியில் இருந்து புதிய தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் முதல் தொடங்க வாய்ப்பு உள்ளது.
தனியார் பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், அமர்ந்து மது அருந்துவதற்கு அனுமதி இல்லாமல், மதுபாட்டில்களை வாங்கிச்செல்லலாம் என்ற விதிமுறை கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.ReadMore
சாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் !!
ஊமத்தை காரத்தன்மையும், கைப்புச் சுவையும் கொண்ட தாவரம். வாந்தி உண்டாக்கும்; இசிவைப் போக்கும்; உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும்; பசியைக் குறைக்கும்.
ஊரடங்கு காலத்தில் வாழ்வை மேலும் எளிமையாக்கும் பிரிண்டர்கள்.
வீட்டிலிருந்தே படிப்பதும் வேலை பார்ப்பதும் வழக்கமாகிவிட்ட நிலையில், பிரிண்டர் என்பது ஒரு உபயோகமான பொருளாக மட்டுமல்ல, அத்தியாவசியப் பொருளாகவும் ஆகிவிட்டதை அனைத்துக் குடும்பங்களும் உணர்ந்துள்ளன. பள்ளிப்